ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

ஏகாதிபத்தியம் என்பது பெரிய மீன். அதாவது திமிங்கலம்.
அது மற்ற நாடுகளை விழுங்கி விடும். எனவே ஏகாதிபத்தியத்திடம்
இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவே இந்தியாவுக்கு
அணுகுண்டு தேவைப் பட்டது.
**
இந்தியா அணுகுண்டு தயாரித்ததை அமெரிக்கா  விரும்பியதா?
இல்லையே! எவ்வளவு தடை  போட்டது? ஏன்? சிந்தித்துப்
பார்க்க வேண்டாமா? இன்றைக்கும் ஈரான் அணுவெடிப்புச்
சோதனை செய்து விடக் கூடாது என்று எவ்வளவு தடை
போடுகிறது?
**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக