ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

காரல் மார்க்ஸ் ஜெர்மன் மொழியில் மூலதனம் நூலை
எழுதினர். அதை தோழர் தியாகு தமிழில் மொழிபெயர்த்தார்.
ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்தாரா
அல்லது ஜெர்மன் மொழியில் இருந்து மொழிமாற்றம் செய்தாரா?
தியாகுவுக்கு ஆங்கிலம் தெரியும்; ஜெர்மன் மொழி தெரியாது.
எனவே ஆங்கிலத்தில் இருந்துதான் மொழிபெயர்த்தார்.
இதுதான் ஆங்கிலம் வகிக்கும் பாத்திரம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக