ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

இரண்டு லட்சம் பேரைக் கொன்றது ஹிரோஷிமாவில்
போடப்பட்ட அணுகுண்டு. அறுபது லட்சம் யூதர்களைக்
கொன்றான் ஹிட்லர். இதற்காக நியூரம்பர்க் விசாரணை
நடந்தது.
**
60 லட்சம் யூதர்கள்  என்ன பாவம் செய்தார்கள் என்று கேட்க
நா எழும்பவில்லை என்றால் என்ன சொல்வது?
யூதர்கள் அல்லாத பிறரையும் சேர்த்தால் ஹிட்லரால் உயிர் 
இழந்தவர்களின்  எண்ணிக்கை கோடியைத் தொடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக