திங்கள், 31 ஆகஸ்ட், 2015

கிருபானந்த வாரியார் ஃ பாசிஸ்ட்டா?
---------------------------------------------------------
(தோழர் களந்தை பீர் முஹம்மது அவர்களின் பதிவில் இருந்து)
---------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முதல் மாநிலத்தலைவராக திருமுருக. கிருபானந்த வாரியார் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஆனால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும், “அயோத்தியில் இருப்பவனல்ல ராமன், ராமன் இருக்கும் இடமே அயோத்தி. பாபர் மசூதி இடிப்பு என்னைக் காயப்படுத்திவிட்டது . எனவே விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பதவியை விட்டும் விலகுகிறேன்” என்று நெஞ்சுரத்தோடு அறிவித்துப் பதவியைத் தூக்கியெறிந்த திருமுருக கிருபானந்தவாரியாரை நாம் ஒரு ஃபாசிஸ்ட்டாகவா புரிந்துகொள்ள முடியும்?
------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக