வியாழன், 12 செப்டம்பர், 2019

மணிமேகலையை இயற்றியவர்
கீர்த்தனார் என்று
தமிழக அரசே பாட நூல்களைத் திருத்து!


பங்காரு அமர்ந்திருக்கிறார்.
திருமாவளவன் நின்று கொண்டும்
கூழைக்கும்பிடு போட்டுக் கொண்டும்
இருக்கிறார். திராவிட இந்துத்துவத்திடம் சரணாகதி! 


திமுக அதிமுக விசிக உள்ளிட்ட எல்லாக் கட்சிகளுமே
திராவிட  இந்துத்துவக் கட்சிகளே என்பது
வெளிப்படுகிறது.

தமிழனைப் பொறுத்தமட்டில், ஆங்கிலம் என்பது
வெறும் மொழியல்ல. அதுதான் தமிழனுக்கு அறிவு.
ஏனெனில் அறிவைப்பெற தமிழன் ஆங்கிலத்தை
நம்பியே இருக்கிறான். இதுதான் உண்மை.


ஆங்கிலம் என் மயிருக்குச் சமம் என்று
தமிழால் சொல்ல முடியாது; தமிழனால்
சொல்ல முடியாது. ஆங்கிலத்தை அண்டிப்
பிழைக்கும் நிலையில்தான் தமிழ் உள்ளது.
தமிழ் மட்டுமல்ல, இந்தி உள்ளிட்ட பிற இந்திய
மொழிகளும் அந்நிலையிலேயே உள்ளன.

இந்தியாவின் பொருள் உற்பத்தியில் ஆங்கிலம்
மட்டுமே இருக்கிறது. தமிழ் இல்லை.
உற்பத்தியில் உள்ள மொழி எஜமான் ஆகவும்
உற்பத்தியில் இல்லாத மொழியானது அண்டிப்
பிழைப்பதாகவுமே இருக்கும். இது இயற்கை.

இதுதான் உண்மை. தமிழை வைத்து ஏய்த்துப்
பிழைப்பு நடத்தும் கயவர்களுக்கு இந்த உண்மை
கசக்கும்.


இவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்த
அவசியமும் இல்லை. குவான்டம் தியரி குறித்து
ஆங்கிலத்தில் ஒரு லட்சம் கட்டுரைகளும்
ஆயிரம் நூல்களும் உள்ளன.

தமிழில் எத்தனை கட்டுரைகள் இருக்கின்றன?
எத்தனை நூல்கள் எழுதப் பட்டு இருக்கின்ற?
இல்லை. எனவே ஆங்கிலத்தில் உள்ள நூல்களை,
கட்டுரைகளைப் படித்துத்தான் குவான்டம் தியரி
குறித்து அறிய முடியும்.


நெக்

உங்களால் இதைப்  புரிந்து கொள்ள இயலாது.
தமிழ் உற்பத்தியில் இல்லாத மொழி என்றால்
உங்களால் புரிந்து கொள்ள இயலாது. அதை
உற்பத்தி மொழியாக ஆக்க ஒரு துரும்பைக்கூட
உங்களால் தூக்கிப் போட  இயலாது. அந்த
முயற்சிகளை உங்களால் புரிந்துகொள்ளக்கூட
இயலாது.

உங்களின் அறிவெல்லைக்கு உட்பட்ட விஷயங்களில்
நீங்கள் கருத்துக் கூறலாம். இதெல்லாம் உங்களால்
புரிந்து கொள்ள  இயலாது. கழாஅகால் பள்ளியுள்
வைத்தற்று என்பது போல் உங்களின் அறியாமையை
இங்கு வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

 

  

ஆங்கிலத்தில் இருந்து
அறிவைப் பெறுகிறதா தமிழ்?
------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக