வெள்ளி, 20 செப்டம்பர், 2019

இந்தியக் கணிதத்தின் தந்தை (Father of Indian mathematics)
என்று போற்றப் படுகிறார் ஆரிய பட்டர். காலம்
பொதுயுகம் 5ஆம் நூற்றாண்டு. கணிதம், வானியலில்
பெரும் பங்காற்றி உள்ளார்.

முக்கோணவியலில் sine, cosine ஆகியவற்றைக்
கண்டறிந்து அவற்றின் மதிப்புகளை அட்டவணைப்
படுத்தி உள்ளார்.

இவர் எழுதிய நூற்கள் ஆரியபட்டியம், ஆரிய சித்தாந்தம்
ஆகியவை. இவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட
நூற்கள்.

குப்தர்கள் காலத்தில் வராக மிகிரர் என்னும் கணித
வானியல் நிபுணர் இருந்தார்.       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக