புதன், 25 செப்டம்பர், 2019

இது திமுகவைக் குறைகூறும் பதிவு அல்ல.
விலைபோன போலிக் கம்யூனிஸ்டுகளை
விமர்சிக்கும் பதிவு. இதைப் புரிந்து கொள்ள
முயலுக. குட்டி முதலாளியத்தால் இதைப்
புரிந்து கொள்ள இயலாது.

அடுத்து இங்கு நடுநிலை

கொழுத்த பங்கு கிடைக்காவிட்டால்
கட்சியை உடைத்து விடுவார் என்ற பயம்
நல்லகண்ணுவுக்கு இருக்காதா?

நல்லகண்ணு தனக்கென எந்தப் பங்கையும்
பெறவில்லை. ஆனால் மூத்த தலைவர் என்ற
முறையில் பங்கு பிரிக்கும் பொறுப்பு அவருக்கு
வந்து சேர்வது இயல்புதானே!

திமுகவின் பன்மொழிப் புலவர்
கவிஞர் கனிமொழி அவர்கள் வாழியவே!
------------------------------------------------------------
ஆண்டு: 1989
கனிமொழி அப்போது கல்லூரி மாணவி.
இப்படத்தில் சென்னையில் நடைபெற்ற
வி பி சிங் பேசிய கூட்ட மேடையில்
கனிமொழி அமர்ந்து இருக்கிறார். எதற்காக?

தேவிலால் (துணைப் பிரதமராக இருந்தவர்)
அக்கூட்டத்தில் இந்தியில் உரையாற்றினார்.
அவரின் இந்தி உரையை மொழிபெயர்த்தார்
கனிமொழி!

அண்மைக்கால வரலாற்றில் தமிழ் மக்களின் மீதான
முதல் இந்தித் திணிப்பு இதுதான்!
வாழ்க இந்தித்திணிப்பு!
வளர்க இந்தித்திணிப்பு!!
இந்தித் திணிப்பை என்றும் ஆதரிப்போம்!!!
************************************* 
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக