திங்கள், 16 செப்டம்பர், 2019

இந்தி ஆடசிமொழி என்பதை அம்பேத்கார் ஏற்கவில்லை!

இந்தி என்பது மாறுவேஷத்தில் இருக்கும் உருது!


இந்தி ஒருபோதும் இந்தியாவின் அடையாளமாக 
இருக்க இயலாது. அதை ஏற்க இயலாது.


லெனின் என்ன சொல்லி இருக்கிறாரோ அதை நான் 
சுட்டிக் காட்டுகிறேன். இந்தப் பதிவில் என் கருத்து 
என்று எதுவும் இல்லை. லெனின் மடத்தனமாகச் 
சொல்லி விட்டார் என்றுதான் நீங்கள் சொல்கிறீர்கள்.
அதை தைரியமாகச் சொல்லுங்கள். 

aintham vakuppu
   முதுகலை 


பண்பாட்டுத் தளத்தில் தனித்து இயங்கும்.
உற்பத்தித்துறையில் தமிழ் இயங்கவே இல்லை; தமிழே இல்லையே.







தேர்வு! ஆசிரியர் சங்கம் வரவேற்பு!
------------------------------------------------------
ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்புகளில் 
மாவட்ட அளவிலான பொதுத்தேர்வு நடத்தும் 
தமிழக அரசு உத்தரவுக்கு
முத்துக்களை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வரவேற்பு!   


இந்தியாவின் ஆடசி மொழி என்றும் 
இந்தியாவின் அடையாளம் 
என்றும் நான் 
1) தமிழை ஏற்கிறேன் அல்லது 
2) வங்க மொழியை ஏற்கிறேன் அல்லது 
3) சமஸ்கிருதத்தை ஏற்கிறேன் அல்லது 
4) மராத்தியை ஏற்கிறேன் 
5) ஆனால் ஒருபோதும் இழிந்த இந்தியை ஏற்க மாட்டேன்.
மீண்டும் சொல்கிறேன்: இந்தி என்பது மலமே!

ஐயா லெனினை விட நான் பெரியவன் அல்ல.
லெனின் சொன்னதை அப்படியே ஏற்கிறேன்.
மார்க்சிஸ்ட் என்பவர் யாராக இருப்பினும்,
அவர் லெனின் சொன்னதை ஏற்க வேண்டும் என்று 
விரும்புகிறேன். 

ஏற்கவில்லை என்றால், லெனின் 
சொன்னது தப்பு என்று சொல்லும் உரிமை ஒவ்வொருவருக்கும் 
உண்டு. அறிவியலைக் கற்க வேண்டும் என்று லெனின் 
சொன்னதை எதிர்ப்பது கடைந்தெடுத்த பிற்போக்குச் 
சிந்தனை ஆகும். ஒரு பிற்போக்காளன் கம்யூனிஸ்ட்டாக 
இருக்க முடியாது.
  மொழி என்பது வெறும் கருவி மட்டுமல்ல.
வெறும் கருவியாக மட்டும் பார்ப்பது யாந்திரீகமான 
பார்வை. காந்தி செய்த தவற்றின் விளைவாக 
இந்தியாவில் இன்றும் ஆடசிமொழிச் சிக்கல் 
இருந்து கொண்டு இருக்கிறது.

இந்த வரலாற்றுக்கு களங்கத்தைத் துடைத்தெறியும் 
வாய்ப்பு பாஜகவுக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் 
காந்தியின் மலமான இந்தியையே பாஜகவும் 
விரும்பி உண்ணும் என்றால் நான் என்ன சொல்ல இருக்கிறது?

விண்ணியற்பியல் என்பது வேறு; சோதிடம் என்பது வேறு.
சோதிடம் என்பது மூட நம்பிக்கை. சோதிடம் என்னும்
பிற்போக்கு இந்த உலகம் முழுவதும் ஒவ்வொரு மொழியிலும் 
உள்ளது. இதில் பெருமை கொள்ள இயலாது.

ஆகாயப் புரவி என்பது விமானம் என்றால், ராவணன் 
சீதையை புஷ்பக விமானத்தில் தூக்கிச் சென்றான் 
என்பதையும் நம்ப நேரிடும்.

இவையெல்லாம் தமிழில் உள்ள அறிவியல் நூல்கள் 
என்று நூல்வாரியாக, நூலாசிரியர்வாரியாக 
ஒரு பட்டியலை நம்மால் ஏன் தர இயலவில்லை என்று 
சிந்திப்பதால் மட்டுமே பயன் விளையும்.


மாண்புமிகு சிதம்பரம் அவர்கள்   வேட்டி 
அன்று உள்துறை அமைச்சராக இருந்தபோது 
இந்தியில் பேசுகிறார்!
அழகான இந்தி! அற்புதமான இந்தி!
இந்தி வாழ்க என்கிறார் ப சிதம்பரம்!
வெட்டி கட்டிய தமிழன் இந்தியில் பேசலாமா?


கோள்களின் நகர்வு பற்றியது வானியல் (astronomy).
சோதிடம் (astrology) என்பது வெறும் மூடநம்பிக்கை 
மட்டுமே. வானியல் அறிஞர்கள் கண்டுபிடித்த 
வானியல் அறிவை வைத்துக் கொண்டு, ஆருடம் 
என்று பலன்களைக் கூறுவது மட்டுமே சோதிடம்.
சோதிடத்தில் இரண்டு பகுதிகள் என்றெல்லாம் இல்லை.
காலங்காலமாக இது போன்ற மூட நம்பிக்கைகள் 
எல்லா நாட்டினரிடமும் உண்டு. தமிழரிடமும் உண்டு.




அறிவியல் என்றால் இயற்பியல் என்று பொருள்.
மருத்துவம் வாரிசுகளுக்குச் சொல்லித் தரப்
படுகிறதே. பிரபல சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் 
குடும்பம்  பற்றி தமிழகமே அறியும்.
நான் கேட்பது இயற்பியல், பொறியியல் பற்றி.


சோதிடர்கள் 


அறிவியல் நூல் ஏன் இல்லை என்று சிந்திப்பதும் 
அதற்கு விடை காண முயல்வதும் மட்டுமே 
பயன் தரும். நோய் நாடி நோய் முதல் நாடி 
என்கிறார் வள்ளுவர். காய்ச்சலின் அளவு இத்தனை டிகிரி 
ஃபாரன்ஹீட் என்று காட்டுகிறது தெர்மா மீட்டர்.
அறிவார்ந்த மருத்துவன் தெர்மா மீட்டர் காட்டும் 
வெப்பத்தின் அளவை அறிந்து மருந்து கொடுக்கிறான்.
அறிவிலியோ தெர்மா மீட்டரை திகழ்கிறான்.
இந்தக் கட்டுரை தெர்மா மீட்டர் போன்றது. 

நூற்கள் இருந்தால் பட்டியல் தரலாம்.
பட்டியல் தர இயலவில்லை என்றால் ஏன் தர இயலவில்லை   
என்று சிந்திக்க வேண்டும்.

நவீன இயற்பியலில் இழைக்கொள்கை (string theory) 
என்று ஒரு கோட்பாடு உண்டு. சார்பியல் கொள்கை,
குவான்டம் கொள்கை ஆகியவற்றை எல்லாம் தாண்டி 
அதி நவீனக் கொள்கையாக இன்று இருப்பது 
நான் கூறிய இழைக்கொள்கை ( string theory). இது 
குறித்து தமிழில் எத்தனை கட்டுரைகள் இருக்கின்றன?
ஒரே ஒரு கட்டுரை மட்டுமே உள்ளது. அது நான் எழுதியது.
மூன்று ஆண்டுக்கு முன்பு எழுதியது.

வெறுமனே தமிழ் தமிழ் என்று சுயஇன்பம் அனுபவிப்பதால் 
தமிழுக்கு எந்த லாபமும் இல்லை.
யானையும் பூனையும்!
---------------------------------இந்தி பரிதாபத்துக்கு உரிய ஒரு மொழி. இந்தி மொழி 
சமூகத்தின் பொருள் உற்பத்தியில் இல்லை.
இந்தியாவின் பொருள் உற்பத்தியில் இருப்பது ஆங்கிலமே.
எனவே ஆங்கிலத்துடன் இந்தியை ஒப்பிடுவது  
யானையுடன் பூனையை ஒப்பிடுவது போன்றதே.
-----------------------------------------------------------------



பொறியியல் படிப்பில் கூட (B.E) அண்ணா பல்கலையின் 
இணைப்புக் கல்லூரிகளில் Civil, Mechanical பிரிவுகளில் 
தமிழ் வழிக் கல்வி உள்ளது. மாணவர்கள் தமிழ் வழிக்
கல்வியில் சேர்வதில்லை. ஆண்டுதோறும் இடங்களைக் 
குறைத்துக் கொண்டே வருகிறது அண்ணா பல்கலை.
ஏன் என்று சிந்திக்க வேண்டாமா?    

தமிழுக்குக் கேடே இதுதான். சமூகத்தின் பொதுவெளியில் 
தமிழுக்கு ஆதரவாக ஒரு சிறு துரும்பைக்கூட நகர்த்தத் 
துப்பில்லாத அறிவிலிகள் தமிழ் தமிழ் என்று வெற்றுக் 
கூச்சல் இட்டுக் கொண்டு இருப்பதுதான்.

கட்டுரையை நீங்கள் படிக்காமலேயே பின்னூட்டம் 
இடுகிறீர்கள். தமிழனிடம் அறிவியல் இருந்தது என்றும் 
பொறியியல் இருந்தது என்றும் உதாரணங்களுடன் 
கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. கேள்வி இதுதான்!

தமிழனிடம் இவ்வளவு அறிவியல் இருந்த நிலையிலும் 
ஏன் தமிழில் அறிவியல் நூல் என்று எதுவும் இல்லை?
நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அறிவியல் இருக்கிறது;
ஆனால் அறிவியல் நூல் இல்லை. 

இதற்கான ஒரு விடை காணும் முயற்சியே இக்கட்டுரை.
இதற்குக் காரணம் நிலவுடைமைச் சமூக காலத்தில் 
தமிழ் ஆடசி மொழியாக இல்லை என்பதாக இருக்கக் கூடும் 
என்று நான் கருதுகிறேன். எனவே தமிழர்கள் கூட 
சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொண்டு அதில்தான் 
நூல் எழுதினார்கள் என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்க்கிறது.

இத்தகைய நிலை உலகம் முழுவதும் இருந்திருக்கிறது.
ஆங்கிலேயரான நியூட்டன் லத்தீனில்தான் தனது 
நூல்களை எழுதினார். எனவே சமஸ்கிருதத்தில் 
தமிழ அறிவியலாளர்கள் எழுதி இருக்க வேண்டும் 
என்பது பெறப்படுகிறது.







   



  


   



    




  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக