செவ்வாய், 29 மே, 2018

ஸ்டெர்லைட்
  அடைத்தும்
வாரார் கொழுநர் என அடைத்தும்


சீல் வைத்தது நிற்கலாம் அல்லது நிற்காமல் போகலாம்.
ஆனால் நஷ்ட ஈடு தராமல் ஸ்டெர்லைட் தப்பிக்க
முடியாது. ரெண்டே ரெண்டு லேத் உள்ள சின்ன
பாக்டரியாக இருந்தாலும், அதில் வேலை பார்க்கும்
தொழிலாளி எக்குத்தப்பாக மெஷினுக்குள் கையை
விட்டு விபத்துக்கு உள்ளானால், பாக்டரி  நிர்வாகம்
நஷ்ட ஈடு தர வேண்டும். 

ராமானுஜனை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக