புதன், 30 மே, 2018

தூத்துக்குடி மக்களுக்கு ரஜனி மீது நம்பிக்கை
இருக்கிறதா இல்லையா என்பதுதான் இப்பதிவு
எழுப்பும் கேள்வி. இதில் காத்திரமான கருத்துக்கள்
தூத்துக்குடி மற்றும் தென் மாவட்ட மக்களிடம்
இருந்து வரவேற்கப் படுகின்றன. அந்தக் அக்கருத்துக்கள்
தேவைப் படுகின்றன.
I request the petti bourgeois section NOT to masturbate here.

than makanip pol

தன் மகனைப் போல் தானும் கைது செய்யப்பட்டு
திஹார் சிறையில் களி தின்ன நேருமோ?
அச்சத்தில் உறைந்த ப சிதம்பரம்!
ஆ ராசா எக்காளம்! 

அதே நேரத்தில், ரஜனியைக் காயடித்து முட்டி போட
வைத்தவர்கள் மூவர்,
1. ஜெயா 2. டாக்டர் ராமதாஸ் 3. காடுவெட்டி குரு.
காடுவெட்டி குருவை இப்போது நினைத்தாலும்
ராஜனிக்கு பேதி நிற்காது.

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து.
ரஜனி என்ற முள்செடியை முள்மரமாக
வளர்த்த பாவிகள் கலைஞரும் மூப்பனாரும்!
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக