வெள்ளி, 25 மே, 2018

STERLITE

வடகொரியா மாபெரும் கோபத்தில் இருக்கின்றது, மிக நுட்பமான தந்திரத்தில் அது வீழ்த்தபட்டதை எண்ணி உறுமிகொண்டிருக்கின்றது
அதாவது ஏவுகனை சோதனை , அணுகுண்டு என மிக சந்தோஷமாக இருந்த நாடு வடகொரியா, முதலில் அது யுத்தம் தவிர எதற்கும் தயாரில்லை
ஆனால் சி.ஐ.ஏ அதிகாரி சென்றுவந்ததிலிருந்து அதன் போக்கில் மாறுதல் தெரிந்தது. இனி எல்லாம் சமாதானம் என இறங்கி வந்து தென் கொரிய அதிபருடன் எல்லாம் வடகொரிய அதிபர் பேசினார்
...See More
Comments
M R Mohamed Irfan முழுமையாக அழித்து இருக்க வாய்ப்பு இல்லை,
எந்த நொடியும் திரும்ப தயாரிக்கும் நிலையில் தான் இருப்பார்கள்.

Manage


Reply8m
மாறன்
Comments
Thirumeni Gt added 4 comments on this.
இன்றைய தமிழர்களின் நிலையை அன்றே சொன்ன ஆதித்தனார் . உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் மதிக்கப்படாததற்கு காரணம் தமிழர்களுக்கென்று ஒரு நாடில்லை என்பதால்தான் .
~~~~~~~~
"தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமையும் வரை எந்த நாட்டிலும் தமிழர்களுக்கு உறுதியற்ற நிலை தான் நீடிக்கும். இதனை முடிவாகத் தீர்க்க சுதந்திரத் தமிழ்நாடு பெறுவதைத் தவிர வேறு வழியில்லை." 
...See More
Comments
Thirumeni Gt பெரியார் கேட்ட தனித்தமிழ்நாடு
சுதந்திர தமிழ்நாடா?
காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற சுதந்திர தமிழ்நாடா?
Manage


Reply21h
Thirumeni Gt இந்திய நாட்டை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செய்வதில்
ஏகபோகநிதிமூலதனவாதிகள் தீர்மானமானகர சக்தியாக விளங்குகின்றனர்.
உலகவங்கி,ஐஎம்எப், WTO-வின் ஆதிக்கம் ஒருபக்கம் என்றால்....
...See More
Manage


Reply6hEdited
Sundaram Rajeswaran பெரியார் தனித்தமிழ்நாடு கேட்டாரா இது என்ன புதுசா இருக்கு
Manage


Reply20h
கதிர் நிலவன் பிரித்தானியருக்கு கட்டுப்பட்ட திராவிட நாடு கேட்டார். பிரித்தானியர் போன பிறகு 1956க்குப் பிறகே தமிழ்நாடு தமிழருக்கே என்று விடுதலையில் தலைப்பை போட்டுத் கொண்டு ஏகாதிபத்திய காங்கிரசை ஆதரித்தார்.
Manage


Reply20h
வைகுண்டராசனை ஒழிப்பது எப்போது.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்துக்கான முக்கிய காரணம் என்பது கடந்த இருபது ஆண்டுகளாக தூத்துக்குடியில் பல மடங்காக பெருகி இருக்கும் கேன்சர்.
சராசரியாக கேன்சர் வியாதி உள்ள ஆட்கள் இல்லாத தெருவே இல்லை என்னும் அளவுக்கு அந்த வியாதியின் தீவிரமும் கொடூரமும் மக்களை உலுக்கி இருக்கிறது.
ஸ்டெர்லைட்டின் கொடூரத்தை போலவே கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கடற்கரையில் சட்ட விரோதமாக தாது மணல் எடுத்துக் கொண்டிருக்கிறான் வைகுண்டராசன். இந்த தாதுக்களை எடுப்பதால் எழும் கதிர்வீச்சால் கடுமையான புற்று நோய் பாதிப்பு அனைத்து கடலோர ஊர்களிலும் உண்டு. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில்.
அனில் அகர்வாலுக்கு எதிராக திரண்டு இவ்வளவு பெரிய போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் நாளை தாது மணல் வைகுண்டராசனுக்கு எதிராக திரள வேண்டும் என்று கோரிக்கை வெச்சி பாருங்க. முக்கால் வாசி கூட்டம் ஓடிப் போய் விடும். அரசியல் கட்சிகள் ஓடி விடூம். சாதிய பிளவுகள் வந்து விடும். சீமான்கள் வாயே திறக்க மாட்டார்கள்.
காரணம் வைகுண்டராசன் நம்ம பங்காளி. கேன்சரை அனில் அகர்வால் கொண்டு வந்தா தப்பு . ஆனால் அண்ணாச்சி கொண்டு வந்தா தப்பில்ல. இம்புட்டு தான் அரசியல்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக