திங்கள், 14 மே, 2018

ISLAM History
-------------------
சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ கான் -
இஸ்லாம் பரவியது வாள்முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிப்பதுடன், 
-
கல்வியிலும், கலாச்சாரத்திலும், செல்வத்திலும் மிக, மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற பல நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப்படுத்தப்பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார் -
ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருடங்களாக தொடர்ந்த இவர்களின் இரத்த வெறி இன்றும் கூட அப்படியேதான் இருக்கின்றது -
629-ஆம் வருடம் மலபார் கரையில் குடியேறிய அரேபிய முஸ்லிம் வியாபாரிகள் அங்கிருந்த இந்துப் பெண்களை மணந்தார்கள் -
பின்னர் அங்கிருந்த தாழ்த்தப்பட்ட இந்துக்களை மதம் மாற்றினார்கள் -
அந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் பல்கிப் பெருகியது -
இஸ்லாமிய சூஃபிக்களின் தூண்டுதல்களின் பேரில் அந்த முஸ்லிம்கள் இந்துக்களுக்கு எதிராகவும் -
அப்போது மலபாரின் சில பகுதிகளை ஆண்ட போர்த்துக்கீசியர்களுக்கு எதிராகவும் அடிக்கடி “ஜிகாத்” செய்வதினை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் -
ஜிகாத் செய்வதினை தங்களின் மதக் கடமையாகவும் _
ஜிகாதின் போது இறந்து போவதால் தங்களுக்கு சுவனம் கிட்டும் என்னும் மூட நம்பிக்கையாலும் காஃபிர்களான இந்து மற்றும் போர்த்துக்கீசியர்களுக்கு எதிராக வன்முறையை தொடர்ந்து செய்து வந்தார்கள் -
1836-ஆம் வருடத்திலிருந்து 1919-ஆம் வருடம் வரைக்கும் ஏறக்குறைய முப்பத்தி இரண்டு முறைகள் இந்த ஜிகாதித் தாக்குதல்கள் பெரும் வெறியுடன் நடத்தப்பட்டன -
இதன் உச்சமாக 1921-ஆம் வருடம் மலபாரி முஸ்லிம்கள் (மாப்பிள்ளை அல்லது மாப்ளா என மலையாளத்தில் அழைக்கப்பட்டவர்கள் -)
அங்கிருந்த அப்பாவி இந்துக்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பெரும் கொலைவெறித் தாக்குதலை நடத்த ஆரம்பித்தார்கள் -
அதுவே “மாப்பிள்ளைக் கலகம்” அல்லது “Mopla Rebellion” என இன்றைக்கு வரலாற்றில் அறியப்படுகிற வன்முறைக் கலகம் -
இந்தக் கலகத்தை இரண்டு முஸ்லிம் அமைப்புகள் முன்னின்று நடத்தின. ஒன்று, குட்டம்-இ-காபா (Khuddam-i-Kaba) -
இரண்டாவது மத்திய கிலாஃபத் கமிட்டி (Central Khilafat Committee) -
இந்த இரண்டு இயக்கங்களின் முக்கிய நோக்கம் எல்லா முஸ்லிம் நாடுகளையும் இணைத்து
ஒரு இஸ்லாமிய காலிஃபேட் (Pan-Islami Caliphate) அமைப்பது -
காலம் காலமாக தங்களுடன் வாழ்ந்த தங்களின் அண்டை வீட்டார்களான இந்துக்கள் மீது செய்யப்பட்ட -
எண்ணிப் பார்க்கவே இயலாத -
காட்டுமிராண்டித்தனமான வன்முறைகளைக் குறித்து
பாபா சாகேப் அம்பேத்கர் இவ்வாறு எழுதுகிறார் –
(பலவீனமானவர்கள் இந்த பத்தியை தவிர்த்து விடவும்) -
“மாப்ளாக்களின் கையில் சிக்கிய இந்துக்கள் கொடூரமான முடிவைச் சந்தித்தார்கள் - படுகொலைகள், கட்டாய மதமாற்றங்கள் -
இந்துக் கோவில்களின் மீதான தாக்குதல்கள், பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள் -
கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து கருவினைச் சிதைத்தல் -
கொள்ளை, தீ வைத்தல், பொது இடங்களை இடித்துத் தகர்த்தல் -
என வன் செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் -சு
ருங்கச் சொன்னால் மனிதர்கள் அறிந்த எல்லாவிதமான காட்டுமிராண்டித்தனமான செயல்களும் இந்துக்களுக்கு முஸ்லிம் மாப்ளாக்களால் செய்யப்பட்டது -
இன்றுவரை அங்கு எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதோ -
அல்லது எத்தனை பேர் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள் என்பதோ -
அல்லது எத்தனை பேர்கள் காயம் பட்டார்கள் என்பதே அறியப்படவில்லை -
என் நோக்கில் அவ்வாறு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக, மிக அதிகமாக இருக்கும் என்பதே என்னுடைய கணிப்பு -
மாப்ளாக்களின் கொலைவெறித் தாண்டவத்தை விளக்கும்
ஜெ.ஜெ. பன்னிங்கா -
"அங்கிருந்த கிணறுகள் இந்துக்களின் வெட்டிச் சிதைக்கப்பட்ட உடல்களால் நிறைந்திருந்தன;-
கர்ப்பிணி இந்துப் பெண்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டார்கள் -
இந்துத் தாய்மார்களின் கைகளில் இருந்து பிடுங்கப்பட்ட குழந்தைகள் அவர்களின் கண் முன்னேயே கொல்லப்பட்டார்கள் -
அப்பெண்களின் கணவர்களும், தந்தையரும் சித்திரவதை செய்யப்பட்டார்கள் -
தங்களின் மனைவி, மகள்களின் கண்களின் முன்னேயே அவர்களை நெருப்பு வைத்துக் கொன்றார்கள் மாப்ளாக்கள் -
இந்து இளம்பெண்கள் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட்டுக் கற்பழிக்கப்பட்டார்கள் -
வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. நூற்றுக்க்கும் அதிகமான இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டன -
கால் நடைகள், முக்கியமாக பசுக்கள் கொல்லப்பட்டு அவற்றின் குடல்கள் உருவி எடுக்கப்பட்டு, இந்துக் கோவில் தெய்வங்களின் கழுத்தில் மாலைகளாக இடப்பட்டன…..” -
குறைந்தது பத்தாயிரம் இந்துக்கள் மாப்ளாக்களால் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கிறார்
இன்னொரு வரலாற்றாசிரியரான
ராபின்சன் -
கிலாஃபத் இயக்கத்தை ஆதரிக்கும்
மகாத்மா காந்தி,
“மாப்ளாக்களை இந்திய நாட்டின் மிக வீரமுள்ளவர்களாகவும், கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களாகவும்” சித்தரிப்பதுடன் -
மாப்ளாக்களின் வன்முறையைக் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாதவராகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார் -
இதனைக் குறித்து யங்-இந்தியாவில் எழுதும்
மகாத்மா -
“நான் கல்கத்தாவில் இருக்கையில் எனக்குக் கிடைத்த உறுதியான தகவல்களின் அடிப்படையில் மூன்றே மூன்று கட்டாய மதமாற்றங்கள்தான் இந்தக் கலவரத்தால் நிகழ்ந்ததாக அறிந்தேன் -
இந்தச் செயல்கள் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை எந்தவிதத்திலும் பாதிக்காது” என்கிறார் -
ஆனால், உண்மையோ
இதற்கு நேரெதிரானது-
கிலாஃபத்தின் போது கணக்கிலடங்காத மிக ஏராளமான எண்ணிக்கையில் இந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார்கள் -
மகாத்மாவிற்கு அவருடைய அரசியல் நிர்பந்தங்கள் இருந்திருக்கலாம் -
இன்றைக்கும் கூட மலபார், கோழிக்கோடு உட்பட பல பகுதிகளில் இந்துக்கள் இஸ்லாமியர்களுக்கு அடங்கி நடப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள் -
ரமலான் மாதத்தில் உணவகங்கள் செயல்படாது -
இந்துக்களும் நோன்பு இருப்பது போல்தான் -
இன்று பொம்மிநாயக்கன்பட்டி சம்பவம் ஒரு படிப்பினை,
அங்கு இஸ்லாமியரின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதுதான் ஒட்டு மொத்த பிரச்சினைகளுக்கும் காரணம்.
ஊரின் பெயரைக் கூட துலுக்கன் பட்டி என்று மாற்றி வைத்திருக்கிறார்கள் -
இந்த நிலை -
இன்று வேடிக்கை பார்க்கும் இந்துக்களே,
நடுநிலை நல்லவர்களே
உங்களுக்கு நாளை வராதென்று மட்டும் நினைக்காதீர்கள்-
அவர்களைப் பொறுத்த வரையில் என்றுமே ,
நீ தி.மு.க தலைவராகவே இருந்தாலும் காஃபிர்தான் -
இதற்கு முன் கோவை குண்டுவெடிப்பு கலவரங்கள் உள்ளிட்டவற்றை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு யோசியுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக