வெள்ளி, 22 நவம்பர், 2019

இலங்கையில் ரூ 25,000 கோடி முதலீடு!
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கிறார்
ஈழப்போராளி திமுகவின் ஜகத் ரட்சகன்!
சிங்கள இனவெறி ராஜபக்சேவுடன் நல்லுறவு!
----------------------------------------------------------------------
கடல் கடந்து தொழில் செய்வது தமிழனின்
மேன்மையன்றோ! இந்த மேன்மைக்குரிய
ஜகத் ரட்சகனை வாயார வாழ்த்துவது
தமிழனின் கடமையன்றோ!

ஐயா, சில ஈழத் தமிழ்ச் சொறிநாய்கள் குரைக்கும்தான்!
அதைப் பார்த்தால் நடக்குமா?
சிங்களத்தில் தமிழனின் மூலதனம் பாதுகாக்கப்படும்
என்று உறுதியளித்த ராஜபக்சேவுக்கு
நல்லதொரு சிலை வைப்போம் தமிழனின் ஊரில்!

3.8 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு
செய்யும் திமுக தொழிலதிபரே, நீவிர் வாழி!

இனி என்னடா பாக்கி இருக்கிறது வேசி மகன்களே!
சென்னையில் ராஜபக்சேவுக்குச் சிலை எப்போதடா
அமைக்கப் போகிறீர்கள்?
-----------------------------------------------------------------------------

மருதுபாண்டியன்

      
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக