திங்கள், 18 நவம்பர், 2019

அந்த அம்மையார் நூல்கள் கட்டுரைகள் எழுதி
உள்ளது உண்மையே.
ஆனால் அவற்றில் சாரம் எதுவும் இல்லை என்பதால்
அறிவுலகம் அவரின் நூல்களைச் சீந்தவில்லை.
தமிழ்நாடு சீந்தவில்லை என்பது மட்டுமல்ல இந்தியாவில்
எந்த மாநிலமும் அவரைப் பொருட்படுத்தவில்லை.
காரணம் பொருட்படுத்தத்தக்க கருத்து எதையும்
அவர் வெளிப்படுத்தவில்லை. வெளிநாடுகளிலும்
அவரை யாரும் சீந்தவில்லை. அவரின் நூல்கள் குறித்து
அறிவியல் உலகில் யாரும் critical comments எழுதவில்லை.

கணிதத்தில் division by zero is not permitted. இவர் எழுதிய
ஒரு கட்டுரையில் division by zero is possible என்றார்.
ஆனால் அதை நிரூபிக்க அவர் எதுவும் செய்யவில்லை.
வெறுமனே கவன ஈர்ப்பு தவிர வேறு காத்திரமான
எதையும் அவர் செய்யவில்லை. She is a mere attention seeker.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக