திங்கள், 25 நவம்பர், 2019

Draft 1: திரு முகிலன் அவர்களின் மறுப்புரையும்
அதன் மீதான எமது எதிர்வினையும்!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------
திரு முகிலனின் மறுப்புரை தோழர் பத்ரிநாத் மூலமாக
எனக்குக் கிடைக்கப் பெற்றது. தோழர் பத்ரிக்கு நன்றி!

1) திரு முகிலனின் மறுப்புரை மிகவும் hollowஆக உள்ளது.
பொருட்படுத்தக் கூடிய எந்த அம்சமும் அதில் இல்லை.
மாறாக கண்ணியமற்ற வார்த்தைப் பிரயோகங்களும்
வசவுகளும் மட்டுமே உள்ளன.

2) "BSNLன் முன்னாள் ஊழியர், இன்னும் BSNL பணத்தில்
வயிறு வளர்க்கும் நபர்" என்று எழுதுகிறார் திரு முகிலன்.
BSNLன் முன்னாள் இந்நாள் தொழிலாளர்களை BSNLன்
பணத்தில் வயிறு வளர்க்கும் நபர்கள் என்று எழுதுவது
பேதைமை மட்டுமல்ல கயமையும் ஆகும்.

சரி, திரு முகிலன் BSNLன் பணத்தில் வயிறு
வளர்க்கவில்லையா? இல்லை என்றால் ஜியோவின்
பணத்தில் வயிறு வளர்க்கிறாரா? மல்லாந்து படுத்துக்
கொண்டு எச்சில் துப்பினால் மார்பின் மேல்தான்
வந்து விழும் என்று தெரியாதா?

3) BSNL ன் நிதி ஆதாரம் பற்றியோ, தொழில்நுட்பம்
பற்றியோ, NGN பற்றியோ, WiMax ஸ்பெக்ட்ரம் பற்றியோ
இக்கட்டுரை பேசவில்லை. அவையெல்லாம் இக்கட்டுரையின்
கருப்பொருள் அல்ல. எனவே அதைப்பற்றி ஏன் பேசவில்லை
என்று திரு முகிலன் கேட்பது கேலிக்கு உரியது.
    
4) எமது கட்டுரை VRSல் போகலாமா வேண்டாமா என்று
முடிவெடுக்க உதவும் ஒரு வழிகாட்டும் கட்டுரை (a guidance) .
இன்றைய சூழலில் VRSல் செல்வதே சரியான முடிவு என்று
எமது கட்டுரை வழிகாட்டுகிறது. எமது கட்டுரையின்
ONE POINT AGENDA இது மட்டுமே

5) ஊழியர்கள் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்கிறார்கள்.
சார், VRSல் போகலாமா வேண்டாமா, பதில் சொல்லுங்கள்,
"Say Yes or No" என்று கேட்கிறார்கள். அதற்குப் பதில்
சொல்லும் கட்டுரை இது. "YES, VRSல் போகலாம் என்று
உறுதியுடன் சொல்கிறது எமது கட்டுரை.

6) இவ்வாறு உறுதியுடன் சொல்ல அஞ்சும் கோழைகளே
சங்கத் தலைமைகளில் நிறைந்துள்ளார்கள். எனவே
ஊழியர்கள் பலர் VRS குறித்து வழிகாட்டும்படி கேட்டுக்
கொண்டதற்கு இணங்க நியூட்டன் அறிவியல் மன்றம்
ஒரு கட்டுரையை எழுதியது. ஆக, இக்கட்டுரை
ஊழியர்களின் தேவையில் இருந்து பிறக்கிறது.
(Born out of objective compulsions and not from my subjective wish).

7) மற்றப்படி, திரு முகிலனின் மறுப்புரையில் சாரமே
இல்லை என்பதால், அதற்கு point to point rebuttal அளிக்க
வேண்டிய தேவை இல்லை. He is pooh poohed.

8) மயிராண்டி, தந்திக்காரன், ஹைகோர்ட்டான்
என்றெல்லாம் வசவுகளைப் பிரயோகம் செய்வது
திரு முகிலனின் நோய் பிடித்த மனத்தின் வெளிப்பாடு.
அவர் மீது பரிதாபப் படுகிறேன். தந்திக்காரன் என்றால்
பறையன் என்று கருதுகிறாரா திரு முகிலன்? சாதியக்
காழ்ப்பினால் மூளை சீழ் பிடித்து விட்டது போலும்!

9) இது annihilation நடந்த இடம் என்று பாவம், இந்தக் குட்டி
முதலாளிய உதிரி அறிய மாட்டார் போலும்! கேவலம்,
ஒரு டெலிகாம் CPI கேடராகக் கூட  நீடிக்க முடியாமல்
petti bourgeois Dravidian scumஆகஇழிந்த போன ஒரு மூளையில்
இருந்து சீழ் மட்டும் வழியுமே தவிர சிந்தனை வழியாது.

10) மார்க்சிஸ்ட் லெனினிஸ்டுகள் திரு முகிலன் போன்ற
லும்பன்களைப் பொருட்படுத்துவதில்லை. வேண்டுமானால்
திரு முகிலன் இந்த எதிர்வினையை கியூ பிராஞ்சு
ஆசாமிகளுக்கு அனுப்பி மகிழட்டும்.
******************************************************


          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக