வெள்ளி, 29 நவம்பர், 2019

HOLDTHEBULLBY ITSHORNS.
இதை எதிர்கொள்ளும் ஆளுமை இன்றைய
தொழிற்சங்கத் தலைவர்களுக்கு அறவே இல்லை
என்பது கண்கூடு. தனியொருவரின் சம்பாத்தியத்தில்
மொத்தக்க குடும்பமும் உட்கார்ந்து சாப்பிட்டதை போல
தலைவர் ஓ பி குப்தாவின் ஆளுமை, அறிவுத்திறன்,
சாணக்கியம், பக்குவம் ஆகியவை காரணாமாக BSNL
தொழிற்சங்க இயக்கம் (NFTE மட்டுமல்ல, ஒட்டு மொத்த
தொழிற்சங்க இயக்கம்) ஜீவித்து இருந்தது. குப்தாவின்
இன்மை சங்கங்களின் சித்தாந்த ஓட்டாண்டித் தனத்தையும்
தலைவர்களின் சிந்தனை குள்ளத தனத்தையும்
நிர்வாணப் படுத்தி விட்டது.

BEBTECH படித்தவன் துப்புரவு வேலைக்கு விண்ணப்பிக்கும்
இன்றைய சூழலில் BSNLSDEக்கு வெளியில் என்ன வேலை கிடைக்கும்.

ஆஃபிஸில் LIQUIDATOR


31.01.2020ல் VRSல் பணி ஒய்வு பெறும் ஒருவருக்கு
மறுநாளான பெப்ரவரி 1 அன்று இன்கிரிமென்ட் due
என்றால், அது அவருக்குக் கிடைக்காது. எவ்வளவு
மேதாவிலாசம் பொருந்திய கருத்து பாருங்கள்!
சரி, அதே 31.01.2020ல் Superannuationல் போகிற ஒருவருக்கு
பிப்ரவரி இன்கிரிமென்ட் கிடைக்குமா? கிடைக்காது
என்று எல்லோருக்கும் தெரியும் அல்லவா?

ரிட்டயர்மென்ட் என்றால் என்ன? Superannuationல்
போனாலும் சரி, VRSல் போனாலும் சரி, ரிட்டயர்மென்ட்
என்பது பந்தம் முறிவதன் அடையாளமே. பல்லாண்டு
காலப் பந்தம் முடிவுக்கு வருவதன் அறிகுறிதான்
ரிட்டயர்மென்ட். இதில் Superannuationல் போனால்,
பந்தம் நீடிக்கும் என்றும், VRSல் போனால் பந்தம்
அறுந்து விடும் என்றும் பேசித் திரிவது பேதைமையுள்
எல்லாம் பேதைமை ஆகும்.

ராமாயணக் கதையை ஒரு வரியில் சொல்ல முடியுமா
என்று கேட்டபோது சிறையிருந்தாளின் ஏற்றம் கூறியது
என்றார் பெரிய வாச்சான் பிள்ளை. இவர்
நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்திற்கு உரை எழுதியவர்.
(சிறையிருந்தாள் = சீதை; ஏற்றம் = பெருமை).

அது போல BSNL VRS 2019 பற்றி ஒரே வார்த்தையில்
கூறுவதானால், "TINA" என்று கூறுவேன்.
(TINA = There Is No Alternative). VRSல் செல்வது தவிர BSNL
ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வேறு வழியில்லை
என்பதே இதன் பொருள்.

இறுதியாக, நலிவுற்ற நிறுவனம் என்பது ஒரு ஸ்ட்ரோக்
வந்த நோயாளி போன்றது. ஸ்ட்ரோக் வந்து பைபாஸ்
செய்த பிறகு, முன்பிருந்த இயல்பு வாழ்க்கை
சாத்தியம் இல்லை.
 கோட்டை   நன்றி. உங்களுக்கு நிரந்தர அனுமதி உண்டு.

வடிவம், உள்ளடக்கம் (form and content) என்ற பைனரியை
மார்க்சியம் ஒரு தத்துவார்த்த வகையினம் என்பதாக
(philosophical category) வரையறுக்கிறது.
உள்ளடக்கத்தில் கவனம் செலுத்துவோரில் மிகப் பலர்
வடிவத்தில் கொட்டி விட்டு விடுவர். வடிவத்தில்
கவனம் செலுத்துவோரில் மிகப் பலர் உள்ளடக்கத்திற்கு
வஞ்சகம் செய்து விடுவர்.

இரண்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறேன் நான்.
1) என்ன சொல்கிறேன் என்பதற்கும்
2) எப்படிச் சொல்கிறேன் என்பதற்கும்
நான் சமமான முக்கியத்துவம் அளிக்கிறேன்;
தொடர்ந்து அளிக்க முயல்கிறேன்.

Customer careல் சிற்சில குறைகள் இருக்கக் கூடும்.
அதை நாங்கள் சரி செய்து விடுவோம். மேம்பட்ட
சேவையை சந்தாதாரருக்கு BSNL வழங்கும்.

ஆனால் தொலைதொடர்பில் டாட்டா ஒரு
சுண்டைக்காய். அவரால் என்ன பெரிய  சேவையை
வழங்கி விட முடியும்? BSNLன் டவர்களைப்
பயன்படுத்தாமல், டாட்டாவால் சேவை வழங்க
முடியுமா?

ஒவ்வொரு BSNL அலுவலகத்திலும் எக்சேஞ்சிலும்
VRS Benefit calculatorஐ தயாராக வைத்து இருக்கிறார்கள்.
அருகில் உள்ள ஏதேனும் ஒரு BSNL அலுவலகத்திற்குச்
செல்லவும். ஒரு மூத்த Senior TOAக்கு ஓராண்டுக்கு
ரூ 5 லட்சம் Ex gratia கிடைக்கும். 55 வயதானவர் என்றால்,
மீதியுள்ள 5 ஆண்டு காலத்துக்கு ரூ 25 லட்சம்
ex gratia பெறுவார். இது போக வழக்கமான கிராச்சுட்டி
commutation, leave salary எல்லாம் உண்டு. கிராச்சுட்டி பின்னர்
கிடைக்கும்.

அது pure central govt staffக்குரிய சட்டம். BSNL ஒரு PSU
என்பதால் எங்களுக்குத் தடை இல்லை. இப்போது
VRSல் சென்றவர்களில் சிறப்புத் திறமை உள்ள
பலருக்கு REEMPLOYMENT வாய்ப்பு நிச்சயமாக
உள்ளது. VRS திட்ட அறிக்கையில் இது சொல்லப்
பட்டுள்ளது. எனவே பலருக்கே மீண்டும் வேலை
கிடைக்கும். ஒரு CONSOLIDATED PAY  தருவார்கள்.

Number of hitsக்கு காரணம் எழுதியது அனைத்தும்
உண்மை என்பதால்தான். அதையும் புரியும்படி
எழுதியதால்தான்.

Ex gratiaஐ நாம் கனக்குப்
போட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்
பெப்ரவரி மாத சந்தா கோட்டா வகையில்
இதுநாள் வரை கிடைத்து வந்த ரூ 6 லட்சம்
தொகை drasticஆகக் குறைந்து சில பல ஆயிரங்களில்
வந்து நிற்பதைக் கண்டு கலங்கிப்  


to e or not to e hamlet existentialism

Today members are wiser than leaders!
CKM is nagative eample. He does what not to do?
He is bold enough to declare not to opt.

TO be ornot to be?
Gunam naadi kutramum naadi.

to e or not to e hamlet existentialism
------------------------------------------------------
VRS திட்டத்தில் உள்ள Ex Gratia வழங்குவதற்காக
ரூ 17,169கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப் பட்டுள்ளது.
அது போக 10 ஆண்டு கழித்து வழங்க வேண்டிய
பென்சன் தொகையை முன்கூட்டியே பெப்ரவரி 2020 முதல்
வழங்குவதற்காக ரூ 12,768கோடி பட்ஜெட்டில்
ஒதுக்கப் பட்டுள்ளது.  

வதந்தி பரப்பும் சமூக விரோதிகள் இந்த உண்மையை
மறுக்க முடியுமா? பட்ஜெட் ஒதுக்கீடு இல்லாவிட்டால்
கண்டபடி பேசலாம். பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்ட
பின்னர் அப்படிப் பேசுவது நேர்மையற்ற செயல்.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக