வியாழன், 21 நவம்பர், 2019

நேரடித் தேர்தலோ மறைமுகத் தேர்தலோ
ஜெயித்தவன் லஞ்சம் வாங்காமல்,
ஊழல் புரியாமல், கொள்ளை அடிக்காமல்
இருப்பானா? சொல்லுங்கள் முட்டாள்களே!

முயற்சி செய்கிறேன்.

ஐரோப்பிய முதலாளிய சமூக அமைப்பில்
பெருமளவு ஊழல் தடுக்கப் படுகிறது.
சட்டமும் நீதிபரிபாலனமும் தடுக்கின்றன.

இந்திய சமூக அமைப்பு அரைகுறை முதலாளிய
அமைப்பு. இங்கு ஊழலைத் தடுக்கும் சட்டங்களோ
நீதி பரிபாலனமோ கிடையாது. இதுதான் ஊற்றுக்கண்.


தமிழர்கள் பல மொழிகளைக் கற்க வேண்டும்!
தமிழ்த்தென்றல் திரு வி க கருத்து!
---------------------------------------------------------------------
பின்குறிப்பு:
எப்போதுமே பல மொழிகளைக் கற்பது என்பது
தமிழர்களின் பண்பாடு. திராவிடகே கருத்தியல் மட்டுமே
தமிழன் பல மொழிகளைக் கற்பதைத் தடுக்கிறது.
தமிழன் அறிவு பெற்று விடக் கூடாது என்னும்
கயமைத் தனத்தையே திராவிடம் வெளிப்படுத்துகிறது.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக