செவ்வாய், 12 நவம்பர், 2019

வேற்றுப்பொருள் வைப்பணி, பிறிது மொழிதல் அணி
வாயிலாகத் தம் கருத்துக்களைப் புலவர்கள்
சொல்வதுண்டு.வள்ளுவரின் ஒரு குறளை வாழ்வில்
கடைப்பிடித்து வருகிறேன். அதைக் கீழே காண்க.
நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை.
பண்பறிந்து ஆற்றுதல் தலையாயது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக