திங்கள், 9 டிசம்பர், 2019

80 பேரை என்கவுன்டரில் படுகொலை செய்த உபி அரசு!
கிரிமினல்களை போலி என்கவுன்டர்களில் சுட்டுக் தள்ளும்
யோகி ஆதித்ய நாத்தை கண்டிக்க மறுப்பது ஏன்?
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------
ஒன்றல்ல 80 படுகொலைகளைச் செய்திருக்கிறது
உபி போலீஸ். அவ்வளவும் என்கவுன்டர் படுகொலைகள்.

ஹைதராபாத்தில் நடந்த ஒரே ஒரு என்கவுன்டர்
படுகொலையை, வாயில் நுரை தள்ள வெறித்தனமாக
எதிர்த்துக் கூச்சல் போடும் குட்டி முதலாளித்துவம்
80 பேரை என்கவுன்டரில் படுகொலை செய்த யோகி
ஆதித்யநாத்தை எதிர்த்து முணுமுணுக்கக் கூட இல்லை!. 

யோகி ஆதித்யநாத் முதல்வரானது 2017 மார்ச்சில்.
ஆட்சிக்கு வந்து இரண்டு வருடம்தான் ஆகிறது.
இந்த இரண்டாண்டு காலத்தில் என்கவுன்டர்களில்
80 பேரைப் படுகொலை செய்திருக்கிறது யோகி அரசு.
இந்த 80  படுகொலைகளை தமது அரசின் சாதனையாகக்
கூறி, 2019 நாடாளுமன்றத்தேர்தலில் ஓட்டுக் கேட்டார்
யோகி ஆதித்யநாத்!

இந்தச் செய்திகள் எல்லாம் இந்தி ஆங்கிலப்
பத்திரிகைகளில் வந்தவைதான். ஆனாலும் குட்டி
முதலாளித்துவம் எந்தப் பத்திரிக்கையையும்
படிப்பதில்லை. வாட்சப்பில் வருகிற மீம்ஸ்களைத் தவிர
வேறு எதையும் குட்டி முதலாளித்துவம் படிப்பதில்லை.

இந்தக் கட்டுரையைப் படிக்கும் வரை குட்டி முதலாளித்துவக்
கசடுகள் அநேகம் பேருக்கு உபியில் 80 என்கவுண்டர்
படுகொலைகள் நடந்திருப்பது தெரியாது. இதுதானே
உண்மை! மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்
குட்டி முதலாளித்துவக் கசடுகளே!

80 படுகொலைகள் என்றா சொன்னேன்! ஆம், ஆனால்
அது பழைய புள்ளி விவரம். 2019 மே மாதம் வரையிலான
புள்ளி விவரம். இப்போது உபியில் என்கவுன்டர்
படுகொலைகளின் எண்ணிக்கை 200 ஐ எட்டி விட்டது.

200 பேரை என்கவுன்டரில் படுகொலை செய்த
யோகி ஆதித்யநாத்தை உபியின் கொலைகார
முதலமைச்சர் என்று சொல்ல வேண்டும் அல்லவா?
ஆனால் எந்தக் குட்டி முதலாளித்துவ வேசிமகனாவது
சொல்லி இருக்கிறானா? இல்லை! இல்லவே இல்லை!

ஹைதராபாத்தில் நாலு மிருகங்களைச் சுட்டுக்
கொன்றதற்கு வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும்
குட்டி முதலாளித்துவ அற்பப் புழுக்கள், 200 பேரைக்
கொலை செய்த யோகி ஆதித்ய நாத்துக்கு
வெண்சாமரம் வீசுவது ஏன்?

200 பேரை என்கவுண்டரில் கொலை செய்த யோகி
ஆதித்யநாத்தே, முதல்வர் பதவியை ராஜனாமா செய்
என்று எந்த ஒரு மனித உரிமைக் கயவனாவது
கூச்சல் போட்டது உண்டா?

குட்டி முதலாளித்துவம் எவ்வளவு ஆஷாடபூதித்
தனமானது என்பதை இது விளக்குகிறது அல்லவா?

யோகி மட்டுமல்ல, இந்தியாவில் இன்னொரு கொலைகார
முதலமைச்சரும் இருக்கிறார். அவர்தான் பினராயி விஜயன்.
இவர் யோகியை விட மோசமான கொலைகாரர்!
யோகியின் என்கவுன்டர்களுக்காவது மக்களின் ஆதரவு
இருக்கிறது. அப்படி ஆதரவு இருப்பதால்தான் போலியான
என்கவுன்டர்களில் அவரால் கொடிய கிரிமினல்களை
சுட்டுக் கொல்ல முடிகிறது.

பினராயி விஜயனின் என்கவுன்டர்கள் மக்களின்
ஆதரவைப் பெற்றவை அல்ல. அவை மக்கள் விரோதத்
தன்மை கொண்டவை. அவரின் பாசிச அரசு அண்மையில்
நாலு மாவோயிஸ்ட் போராளிகளை ஒரு போலி
என்கவுன்டரில் படுகொலை செய்தது. இதை ஆயிரம்
முறை எழுதி இருக்கிறேன்.

மாபெரும் மனித உரிமைப் போராளிகள் அருந்ததி
ராய், கன்னடக் கூத்தாடி பிரகாஷ் ராஜ் இன்ன பிற
என்ஜிஓ கைக்கூலிகள் எவரேனும் இதற்குக் கண்டனம்
தெரிவித்தார்களா? சொல்லுங்கள் குட்டி முதலாளித்துவ
அற்பப் பதர்களே!

பாசிச பினராயி விஜயன் நாலு மாவோயிஸ்டுகளை
(மணிவாசகம் மற்றும் மூவர்) சுட்டுக் கொன்றது
அண்மையில், அதாவது இந்த வருடத்தில், 2019ல்.

இதற்கு முன்பு 2016ல் மூன்று மாவோயிஸ்ட்டுகளை
(குப்புராஜ், அஜிதா மற்றும் ஒருவர்) பாசிச பினராயி
விஜயனின் போலீஸ் இதே போல நிலம்பூர் வனப்பகுதியில்
ஒரு போலி என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற போது எந்தக்
குட்டி முதலாளித்துவ நாயும் குரைக்கவில்லையே, ஏன்?

2016ல் மூன்று மாவோயிஸ்டுகள்
2019ல் நாலு மாவோயிஸ்டுகள்
என்று வருடம் தோறும் டார்கெட் வைத்துக் கொண்டு
போலி என்கவுன்டரில் பாசிச பினராயி விஜயன்
சுட்டுக் கொல்கிறானே, அதை ஏன் எந்தக் குட்டி
முதலாளித்துவக் கழிசடையும் கண்டிக்கவில்லை?

"ஐயோ, மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றால்
கண்டிக்கக் கூடாது. நமக்கு எதற்கு வம்பு?
நாளைக்கு போலீஸ் தொல்லை கியூ பிராஞ்சு
தொல்லை எல்லாம் வந்து தொலைக்கும்" என்ற
பாதுகாப்பு உணர்வு குட்டி முதலாளித்துவக்
கோழைகளின் சிந்தனையை ஆக்கிரமிக்கிறது. எனவே
வாயில் கொழுக்கட்டையை அடைத்துக் கொள்கிறது.
பாதுகாப்பாக இருந்து கொண்டு முற்போக்கு பேசுவதுதானே
இந்தக் கழிசடைகளின் பழக்கம்!

ஹைதராபாத் என்கவுன்டரைக் கண்டித்து அவுத்துப்
போட்டுக் கொண்டு ஆடும் லூசு அருணன் போன்ற
போலிக் கம்யூனிஸ்டுகள் பினராயி விஜயனின்
என்கவுன்டரை நியாயம் என்று வாதிடுவார்கள். ஏனெனில்
மக்கள் முட்டாள்கள் என்பது அவர்களின் கணிப்பு!    

குட்டி முதலாளித்துவத் தற்குறிகளுக்கும் சிந்தனைக்
குஷ்டரோகிகளுக்கும் என்கவுன்டர் பற்றிய எந்த
உண்மையும் தெரியாது. எந்தத் தரவுகளோ புள்ளி
விவரங்களோ குட்டி முதலாளித்துவத்திடம் கிடையாது.
ஒரு புள்ளி விவரத்தைப் பார்ப்போம்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் 2010-2018 மட்டும்
மாவோயிஸ்டுகள் செயல்படும் பிரதேசங்களில்
3749 என்கவுன்டர்கள் நடந்துள்ளன. இவற்றில்
நூற்றுக் கணக்கான பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள்
என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.
2018ல் மட்டும் 124 என்கவுன்டர்கள் நடந்துள்ளன.
இந்த அநியாயமான என்கவுன்டர்களை என்றாவது
குட்டி முதலாளித்துவ மலமுண்ணிகள் கண்டித்தது
உண்டா? இந்த விவரமாவது குட்டி முதலாளித்துவத்
தற்குறிகளுக்குத் தெரியுமா?

சுருங்கக் கூறின், இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்
கணக்கான என்கவுண்டர்கள் (fake or real) நடைபெறுகின்றன.
இவற்றில் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்
படுகின்றனர். இதைப் பற்றியெல்லாம் எந்த அறிவும்
இல்லாமல், ஒரே ஒரு ஹைதராபாத் என்கவுன்டரைப்
பிடித்துக் கொண்டு குட்டி முதலாளித்துவம் முகநூலில்
சுயஇன்பம் அனுபவித்து வருகிறது.

கைதராபாத் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியை
கற்பழித்து உயிருடன் எரித்துக் கொன்ற மனித
மிருகங்களை தெலுங்கானா போலீசார் சுட்டுக்
கொன்றது சரியானதே. மிகவும் அபூர்வமாக போலீஸ்
இப்படி ஏதாவது நியாயத்தைச் செய்து விடும்.
இதைக் கண்டிப்பவர்கள் கொடிய கிரிமினல்
குற்றங்களைச்  செய்த குற்றவாளிகளுக்கு வக்காலத்து
வாங்குகிறார்கள். இது மனித நாகரிகமே வெட்கித்
தலைகுனியக் கூடிய மானுட விரோதச் செயல்.

இப்பெருந் தவற்றைச் செய்யும் குட்டி முதலாளித்துவத்தை
எடுத்துச் சொல்லித் திருத்த முடியாது.
A word for a wise and a rod for a fool என்ற அடிப்படையில்தான்
கணக்குத் தீர்க்க வேண்டும்.
******************************************************
மக்களும் ஓட்டளித்தனர்.  புரிகிறதா?

மருதுபாண்டியன் திருப்பூர் குணா சிலம்பரசன் சே

யாரும் கண்டிப்பதில்லையே


ஒரு விஷயத்தில் கருத்துச் சொல்லும்போது,
அந்த விஷயம் பற்றிய குறைந்தபட்ச அறிவு,
குறைந்தபட்சப் புரிதல் இருக்க வேண்டும்.
ஒன்றும் தெரியாமல் பேசுவதை ஏற்க முடியாது.

பினராயி விஜயன் அநியாயமாக நான்கு
மாவோயிஸ்டுகளைச் சுட்டுக் கொன்றதற்கு
வாயை மூடிக் கொண்டவர்கள் ஹைதராபாத்
என்கவுன்டருக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது
இரட்டை வேடம். இந்த இரட்டை வேடத்தை
அமபலப்படுத்தி மூர்க்கத்தனமாக முறியடிக்க
வேண்டும்.

மாவோயிஸ்டை ஆதரித்தால் கியூ பிராஞ்சு தொல்லை
வரும் என்பதால் பாதுகாப்பாக முற்போக்கு பேசும்
ஹிப்போகிரிட்களை ஒடுக்க வேண்டும். இவர்கள்
சமூக விரோதிகள்.
 




              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக