சனி, 21 டிசம்பர், 2019

பந்தியில் உட்க்கார்ந்து சாப்பிடுபவன் யார்?
மாப்பிள்ளை வீடா. இல்ல பொண்ணு வீடா?

ரெண்டும் இல்ல சார், யாரோ பிச்சைக்காரன்
அவனுக்கு லெக் பீஸ் இல்லை என்பதற்காக
கல்யாணத்தை நிறுத்தப் பார்ப்பது நியாய மா

வெளியேற்ற முகாம் குடியுரிமை முகாம் என்று
நாடே இரண்டு முகாம்களாகப் பிரிந்து கிடைக்கிறது.
நீ எந்த முகாமில் இருக்கிறாய்?

குடியுரிமை கேட்டுப் போராடுகிறாயே நீ அசாம் மக்களுக்கு
எதிராக நிற்கிறாய் என்பதை நீ உணரவில்லையா?

இன்னும் அசாமில் எத்தனை பேர் சாக வேண்டும் என்று
நீ எதிர்பார்க்கிறாய்?
860 பேர் செத்தது போதாதா?
இன்னும் எத்தனை அசாமியனின் உயிர் உனக்கு வேண்டும்?

அசாமியார்கள் யாரை வெளியேற்றச் சொல்கிறார்களோ
அவர்களுக்கு குடியுரிமை கேட்கிறாயே, நீ மனிதனா மிருகமா

குடியுரிமை கேட்டுப் போராடும் மிருகமே, நீ 40 ஆண்டு கால
அசாம் போராட்டத்துக்கு கொள்ளி வைக்கிறாய் என்பதை
உணர்கிறாயா உனக்கு குற்ற உணர்வு இல்லையா மிருகமே

அசாம் எரிமலையாக வெடிக்கும்போது சிலருக்கு லெக் பீஸ்
கிடைக்கவில்லை என்று போராடுகிறாயே மானங் கெட்டவனே

CAB எதிர்ப்பைப் போராட்டத்தில் பேசிய எவனாவது
அசாம் போராட்டம் அசாம் ஒப்பந்தம் பற்றிப் பேசினானா
உச்சந்தியை மன்றத்தின் உத்தரவின்பேரில்தான்
அந்நியர்களைக் கணக்கிடும் பனி நடந்தது இரு
எவனாவது பேசினான்னா


மருதுபாண்டியன் திருப்பூர் குணா   எதை?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக