சனி, 21 டிசம்பர், 2019

ஆண்டாள்
ஸ்ரீ : ஆழ்வார்கள் காலநிலை திரு .மு . ராகவையங்கார் அவர்கள் ,ஆழ்வார்கள் பற்றி ஆராய்ந்து எழுதிய நல்ல ஒரு ஆராய்ச்சி நூல் .
மதுரையில் பிப்ரவரி 1926 ல் இவர் ஆற்றிய உரையின் நூல் வடிவம் தான் இந்த நூல் என்று திரு .மு . ராகவையங்கார் அவர்கள் இந்த நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் . திரு .மு . ராகவையங்கார் அவர்களின் ஆராய்ச்சிப்படி பொது ஆண்டு 731 ம் வருடம் மார்கழி பௌர்ணமி திருப்பாவை அவதரித்த காலம் என்று குறிப்பிட்டுள்ளார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக