திங்கள், 22 ஜூன், 2015

தமிழ் ஈழ தேசியத் தலைவர் அவர்களின் தியாகமும் வீரமும்
எவராலும் கொச்சைப் படுத்தப்பட முடியாதது. அது கல்வெட்டாய்
ஒளி சிந்தி நிற்கிற ஒன்று. எவரேனும் அதைக் கொச்சைப்
படுத்திவிட முடியும் என்று கருதுவதே அபத்தம் ஆகும்.
22000 தமிழ் மக்களின் உயிரைக் காப்பாற்ற, தேசியத் தலைவர்
அவர்கள் எடுத்த முடிவே துப்பாக்கிகளை மௌனிக்கச் செய்கிறோம்
என்ற முடிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக