ஞாயிறு, 18 அக்டோபர், 2015

தெலுங்கரான நரசிம்மராவ் பிரதமர் ஆகிறார். அப்போது அவர்
நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. எனவே நந்தியால்
தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து
தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடவில்லை. ஒரு தெலுங்கர்
பிரதமர் ஆகும்போது, அதற்கு எதிராக இருக்கக் கூடாது
என்ற இன உணர்வுடன் தெலுங்கு தேசம் கட்சி செயல்பட்டது.
ஆனால் பார்ப்பன ராமமூர்த்தியோ தமிழரான காமராசர்
முதல்வர் ஆவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேட்பாளரை
நிறுத்தினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக