புதன், 14 அக்டோபர், 2015

நாடே கொந்தளிக்கிறது. வெளிநாட்டுப் பத்திரிகைகள்
எல்லாம் மோடி அரசை எதிர்த்து எழுத்தாளர்கள் போர்க்கொடி
என்று செய்தி வெளியிடுகின்றன. மோடிக்கும் பாஜகவுக்கும்
நெருக்கடி அதிகரிக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தமிழக
இடதுசாரிகளின் பங்கு என்ன? யாராவது விருதைத்
திருப்பிக் கொடுக்க முன்வந்தார்களா? இது மோடி ஆதரவுநிலை
என்பதைத் தவிர வேறு என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக