செவ்வாய், 20 அக்டோபர், 2015

இதை நமது அகநிலை விருப்பம் தீர்மானிப்பது இல்லை.
கொடும் அடக்குமுறைக்கு உள்ளாகும் கட்சி, அல்லது
மூர்க்கமான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் கட்சி
ஆகியவற்றில் மேற்கூறிய கோட்பாடுகளை நடைமுறைப்
படுத்துவதில் பெருஞ்சிக்கல் எழும்.  ஆக, புறநிலை
யதார்த்தம் என்பதற்கு உரிய பங்கை அளிக்காமல்
வெறும் அகநிலை விருப்பத்தை முதன்மைப் படுத்துவது
குட்டி முதலாளித்துவ அதீத தனிமனிதவாத சிந்தனை ஆகும்.
இது ஏற்கத் தக்கதன்று. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக