புதன், 14 அக்டோபர், 2015

மோடியின் மானம் சர்வதேச அளவில் சந்தி சிரிக்கிறது.
CPI, CPM போலிக் கம்யூனிஸ்ட்எழுத்தாளர்களின் மானம்
தமிழ்நாட்டில் சந்தி சிரிக்கிறது. 

எங்கே போனார் பெருமாள் முருகன்? மிக உயர்ந்த விருதான
பாஷா சமன் விருதை அவருக்கு சாகித்ய அகாடமி வழங்கி
இருக்கிறது. அவரோ இந்தியா டுடே  இதழின் அட்டைப்
படத்தை அலங்கரிக்கிறார். இவரா மோடி அரசை எதிர்த்து
விருதைத் திருப்பிக் கொடுக்கப் போகிறார்? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக