வியாழன், 15 அக்டோபர், 2015

காலக்சி இயற்பியல் மன்றம் திறப்பு!
திருவெண்ணெய் நல்லூரில் திருவள்ளுவர் பல்கலைக்
கழகக் கல்லூரியில் முப்பெரும் விழா!
------------------------------------------------------------------------------------------
15.10.2015 அன்று அப்துல் கலாம் பிறந்தநாள்
இயற்பியல் மன்றம் திறப்பு
முதலாண்டு மாணவர்களுக்கு மூத்த மாணவர்கள் வரவேற்பு
ஆகிய முப்பெரும் விழாக்கள் நடைபெற்றன.
நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்றது.

கல்லூரியின் பொறுப்பு முதல்வர் திருமதி நாகலட்சுமி
அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில்,
தோழர் பி இளங்கோ அவர்கள்
பொதுச்சார்பியல் கோட்பாட்டின் நூற்றாண்டு உள்ளிட்ட
பல்வேறு அறிவியல் பொருட்களில் விளக்கவுரை
நிகழ்த்தினார்.
*************************************************************    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக