வெள்ளி, 16 அக்டோபர், 2015

தமிழ்நாட்டிலேயே எழுத்தாளர்களுக்கு என்று ஒரு வலுவான
அமைப்பைப் பல ஆண்டுகளாக நடத்தி வருபவை CPI, CPM
கட்சிகள் மட்டுமே. கலை இலக்கியப்பெருமன்றம் என்பது
CPI நடத்தும் அமைப்பு. தமுஎகச என்பது CPM நடத்தும் அமைப்பு.
இந்த தமுஎகச அமைப்பின் தலைவராக இருப்பவர் சாகித்ய
அகாடமி விருது பெற்ற சு வெங்கடேசன். இவர் CPM  கட்சியின்
முழுநேர ஊழியர்.இவர் விருதைத் திருப்பிக் கொடுக்கத்
தயாரில்லை.
**
எல்லோரும் திருப்பிக் கொடுக்க வேண்டாம் ஐயா.
யாரேனும் ஒருவர், குறிப்பாக கட்சின் முழுநேர ஊழியராக
இருக்கும் வெங்கடேசன் மட்டுமாவது திருப்பிக் கொடுக்கலாமே
அய்யா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக