செவ்வாய், 13 அக்டோபர், 2015

பார்ப்பனரும், முன்னாள்  மத்திய அமைச்சர் டி.டி.கே.யின்
பேரனும் ஆகிய இசை மேதை திரு டி.எம்.கிருஷ்ணா
மோடிக்கு கண்டனக் கடிதம் எழுதி உள்ளார். இவர்
சைவ உணவு மட்டுமே உண்பவர்.

திரு டி எம் கிருஷ்ணா இடதுசாரி என்றோ முற்போக்காளர்
என்றோ உரிமை கோருபவர் அல்ல. அவர் அரசியலிலும்
இல்லை. அவரைப் போன்ற சராசரி மனிதர்களே கொதித்து
எழும்போது, தமுஎகச மற்றும் கலை இலக்கியப் பெருமன்றம்
என்று எழுத்தாளர்களுக்குத் தனி அமைப்பு வைத்திருக்கும்
CPI, CPM கட்சிகள் விருதுகளைத் திருப்பிக் கொடுக்குமாறு
தங்கள் எழுத்தாளர்களுக்கு உத்தரவு போட வேண்டாமா?  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக