செவ்வாய், 13 அக்டோபர், 2015

யார் யார்க்கு விருது கொடுப்பது என்று தீர்மானிக்கும்
உயர்ந்த இடத்தில் இருப்பவர் எழுத்தாளர் பாமா.
தன்னைச் சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு
கொள்ளாமல் கள்ள மௌனம் சாதிப்பது எந்த ஒரு
எழுத்தாளருக்கும் அழகல்ல. மேலும் இது ஒரு சமூக
நிர்பந்தம். சமூக நிர்பந்தம் வரும்போது எதிர்வினை
ஆற்ற வேண்டியது எழுத்தாளனின் கடமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக