புதன், 14 அக்டோபர், 2015

இதுதான் எங்கள் தத்துவம் என்று முழங்கும் 
போலிக் கம்யூனிஸ்ட் எழுத்தாளர்கள்!
-------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
--------------------------------------------------------------------
1) சுகங்களை இழக்காமல் முற்போக்கு பேசுவோம்!
முற்போக்கு என்பது பேசுவதற்கு மட்டுமே.
செயல்படுவதற்கு அல்ல.

2) மோடி எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு இதெல்லாம் 
வீராவேசமாக மேடயில் பேசி முட்டாள் தமிழனை 
ஏமாற்ற மட்டுமே.

3) அப்படியானால் நடைமுறை? இது என்ன கேள்வி தோழர்? 
நம்ம நடைமுறை எப்பவும் ஒண்ணுதான். அது மோடிஜியை 
ஆதரிப்பது.

4) இதுதான் எங்கள் கொள்கை, நடைமுறை, தத்துவம் எல்லாம்.
இந்துமகா சமுத்திரம் வத்தினாலும், நாங்கள் விருதைத் 
திருப்பிக் கொடுக்க மாட்டோம்.

5) தோழரே, அப்படியானால், ஏதாவது சாகும்வரை 
உண்ணாவிரதம் என்று போராட்டம் நடத்தலாமே!
அடப்போங்க தோழர், இதெல்லாம் சரி வராது.
நாங்க அறிக்கை வெளியிடப் போறோம் பாருங்க,
அதில பாருங்க புரட்சிகரமான அறிக்கையா இருக்கும்.
புரட்சி ஓங்குக!
இன்குலாப் ஜிந்தாபாத்!
மோடிஜி ஜிந்தாபாத்! 
***********************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக