ஞாயிறு, 25 அக்டோபர், 2015

முகநூல் பதிவு! இளைஞர் கைது!
------------------------------------------------------------
ஏசு கிறிஸ்துவையும் கிறிஸ்துவ மதத்தையும் விமர்சித்து
முகநூலில் எழுதிய இளைஞர் (27 வயது) மங்களூரில்
கைது செய்யப் பட்டார். பாதிரியார் கொடுத்த புகாரின்
பெயரில் அவர் கைது செய்யப்பட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக