புதன், 14 அக்டோபர், 2015

வேதங்களின் நாடு என்ற நூலை எழுதியவர் யார்?
ஹெட்கேவாரா அல்லது நம்பூதிரிபாடா?
ஆர்.எஸ்.எஸ்.சே வியக்கும் வண்ணம் வேதங்களின்
மகிமையை உலகிற்கு உணர்த்த நூல் எழுதிய
ஈ.எம்.எஸ் அவர்களை புரட்சியாளர் என்று
அழைக்கலாமா? அல்லது போலிக் கம்யூனிஸ்ட் என்று
அழைக்கலாம? மக்கள் முடிவு செய்யட்டும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக