திங்கள், 19 அக்டோபர், 2015

சர்வதேச அளவில் 150 நாடுகள், இந்திய எழுத்தாளர்களின்
விருதைத் திருப்பிக் கொடுக்கும் போராட்டத்தை ஆதரிக்கின்றன.
ஆனால், இந்த மகத்தான போராட்டத்தில், CPI கட்சியின்
எழுத்தாளர்கள் எவரும் இதுவரை திருப்பிக் கொடுக்கவில்லை.
CPI  கட்சி எழுத்தாளர்களுக்கு என்று சங்கம்
நடத்தும் கட்சி. கலை இலக்கியப் பெருமன்றம் என்பது
அச்சங்கத்தின் பெயர். பொன்னீலன் என்பவர் விருது பெற்ற
எழுத்தாளர். இவர்களை விருதுகளைத் திருப்பிக் கொடுக்கச்
சொல்லி உத்தரவு போடுங்கள் முத்தரசன் அவர்களே.
இல்லையேல் நீங்கள் ஒரு மோடி அடிவருடி என்று பொருள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக