செவ்வாய், 20 அக்டோபர், 2015

'வேதங்களின் நாடு' என்ற வேதப்புகழ் மணக்கும் நூலை
எழுதிய மார்க்சிஸ்ட் தலைவர் நம்பூதிரிபாட்டின் சீடர்
அல்லவா நாயனார்! தாய் எட்டடி பாய்ந்ததால் குட்டி
பதினாறு அடி பாயும்தானே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக