வெள்ளி, 23 அக்டோபர், 2015

கள்ள மௌனம் சாதிக்கும் அருந்ததி ராய்!
-------------------------------------------------------------------
சாகித்ய அகாடமி விருதுகளைத் திருப்பிக் கொடுத்து
வருகிறார்கள் நாடெங்கும் எழுத்தாளர்கள், தமிழகப்
போலி இடதுசாரிகளைத் தவிர.

இது குறித்து அருந்ததி ராய் இதுவரை எந்தக் கருத்தையும்
தெரிவிக்கவில்லை. கட்டுரை எதுவும் எழுதவும் இல்லை.
அவர் மோடி அரசின் கைக்கூலியாக மாறி மாதங்கள்
ஆகி விட்டன.

அருந்ததி ராய் விருதுகளைத் திருப்பிக் கொடுப்பது
குறித்து ஏதேனும் சொல்லி இருந்தால் தெரிவிக்குமாறு
வேண்டுகிறேன்.
------------------------------------------------------------------------------------------------ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக