புதன், 14 அக்டோபர், 2015

(1) பொது அறிவுக் கேள்வியும் பதிலும்!
சரியான விடைக்குப் பரிசு உண்டு!
------------------------------------------------------------
ரிக் யசுர் சாம அதர்வண வேதங்களின் மகிமையை
விளக்கும் "வேதங்களின் நாடு" என்ற புகழ் பெற்ற
நூலை எழுதியவர்

a) கோல்வால்கர்
b) ஹெட்கேவார்
c) காஞ்சி பரமாச்சார்யாள் சந்திரசேகரர்
d) ஈ எம் எஸ் நம்பூதிரிபாட்
**********************************************************    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக