செவ்வாய், 20 அக்டோபர், 2015

1) வேதங்களைப் புகழ்ந்து நம்பூதிரிபாட் நூல் எழுதுகிறார்.
2) ஈ கே நாயனார் பகவத் கீதையை உயர்த்திப் பிடிக்கிறார்
3) சோம்நாத் சட்டர்ஜி பேரப்பிள்ளைகளுக்கு பூணூல் போட்டு
விழா எடுக்கிறார்.
4) பி ராமமூர்த்தி குலக்கல்வித் திட்டத்தை ஒழித்த காமராசரை
எதிர்த்து வேட்பாளரை நிறுத்தி ராஜாஜிக்கு வால்  பிடிக்கிறார்.
5) கேரளத்தில் பல்வேறு கோவில்களின் அறங்காவலர்களாக
மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் உள்ளனர்.
6) இந்துத்துவ மோடியை எதிர்த்து இந்தியா முழுவதும்
எழுத்தாளர்கள் விருதுகளைத் திருப்பிக் கொடுக்கின்றனர்.
ஆனால் தமிழ்நாட்டில் தமுஎகச (CPM அமைப்பு) எழுத்தாளர்கள்
யாரும் விருதைத் திருப்பிக் கொடுக்காமல் மோடியைப்
பாதுகாத்து வருகின்றனர்.
7) இவற்றுக்கெல்லாம் பெயர் என்ன பார்ப்பனீயமா கம்யூனிசமா? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக