செவ்வாய், 20 அக்டோபர், 2015

தோழர் ஏ.எம்.கே அவர்கள் முழுநேர ஊழியராகத் தலைமறைவு
வாழ்க்கைக்குச் சென்ற பிறகு, அவரின் தலைமையின் கீழ்
இருந்த எல்லாத் தொழிற்சங்கங்களும் குசேலர் வசம் வந்தன.
அவரும் அவற்றைத் திறம்பட நடத்தினார். ஆனால் நெருக்கடி நிலையின்போது, தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு
குசேலர் நெருக்கடி நிலையை ஆதரித்தார். இது தகவலுக்காக.
*
தொழிற்சங்கம் நடத்துவது எப்படி என்று குசேலரிடம் கேட்டுத்
தெளிவு பெறலாம். தலைமறைவுக் கட்சி நடத்துவது எப்படி
என்று அவரிடம் கேட்டுத் தெளிவு பெற இயலாது. இது குறித்து
தெளிவுறுத்த வல்லவர் ஏஎம்கே அவர்களே.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக