வெள்ளி, 16 அக்டோபர், 2015

ஒரு எழுத்தாளரின் படுகொலையும் அதைத் தொடர்ந்து
எழுத்தாளர்களைப் பாதுகாக்கத் துப்பில்லாத சாகித்ய அகாடமியின்
மெத்தனமும் என்ற இது மாதிரியான நிகழ்வுகளை, அருள்கூர்ந்து,
கால் நூற்றாண்டுக்கும் மேலான ஈழ விடுதலைப் போருடன்  
ஒப்பிட வேண்டாம். மற்றப்படி, நீங்கள் கோரும் விளக்கம்
பல நீண்ட கட்டுரைகளில்தான் சாத்தியம். அதற்கான நேரம்
பின்னர் ஒதுக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக