வெள்ளி, 16 அக்டோபர், 2015

விருதுகளைத் திருப்பிக் கொடுக்கும் போராட்டம் வலிமை மிக்கது
என்ற உண்மையைக் குறிப்பிட்டமைக்கு நன்றி! ஆனால்,
வலிமை மிக்க இந்தப் போராட்டத்தில், தமிழ்நாட்டு இடதுசாரிகள்
பங்கு பெறவில்லை என்பது நாணத் தக்கது. கலை இலக்கியப்
பெருமன்றம் என்றும் தமுஎகச என்றும் எழுத்தாளர்களுக்குச்
சங்கம் கண்ட இடதுசாரிகள் இந்தப் போராட்டத்தில்
களம் இறங்கவில்லை என்பது வரலாற்றின் இருண்ட
பக்கங்களில் பதிவு செய்யப்படும். இது வருந்தத் தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக