புதன், 14 அக்டோபர், 2015

இது ஒரு மிகப்பெரிய நெருக்கடியை அரசுக்குத் தருகிறது.
ஓரிரு நாளில் முடிந்து விடும், ஒன்றிரண்டு பேரோடு
முடிந்து விடும் என்று நினைத்தது அரசு. ஆனால் போராட்டம்
அனுமார் வாழ் நீண்டு கொண்டே போகிறது. சர்வதேச அளவில்,
வெளிநாட்டுப் பத்திரிகைகள் இந்த விஷயத்தால் அரசுக்கு
ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து எழுதுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக