புதன், 14 அக்டோபர், 2015

பதில் எங்கே?
----------------------
கவிஞர் கேகி தாருவாலா தமது விருதைத்
திருப்பிக் கொடுத்தார். இது குறித்து இன்று (14.10. 2015)
அவர் எழுதிய கடிதம் காண்க!
**
போராட்டம் தொடர்ந்து கொண்டே போகிறது.
தமிழக இடதுசாரி எழுத்தாளர்களே, நீங்கள் எப்போது
திருப்பிக் கொடுக்கப் போகிறீர்கள்?
மக்களின் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக