சனி, 23 மே, 2015

மூளை எவ்வாறு சிந்திக்கிறது?
மூளை பற்றிய லெனின் வரையறையும்
பொருள்முதல்வாதமும்.
-----------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகத்தின் செயற்குழுக்
கூட்டத்தில் சிறப்புரை!
நாள்: 27.05.2015 காலை 11 மணி.
---------------------------------------------------------------------------
சிறப்புரை-1 (ஆங்கிலத்தில்)
தோழர் டாக்டர் ஜெயகிருஷ்ணா MBBS, Ph.D
  (உளவியல் மருத்துவ நிபுணர்)
Subject: The brain and the birth of Thought.
---------------------------------------------------------------------------   
சிறப்புரை-2
தோழர் பி இளங்கோ சுப்பிரமணியன்
பொருள்: மூளை பற்றிய லெனின் வரையறையும்
பொருள்முதல்வாதமும்
நவீன அறிவியல் வளர்ச்சியின் பின்னணியில்.
--------------------------------------------------------------------------------
மூளை என்பது சிந்தனையின் உறுப்பு என்றார் லெனின்.
அப்படியானால், மூளை சிந்தனையைச் சுரக்கிறதா,
கணையம் இன்சுலினைச் சுரப்பது போல?
இத்தகைய கேள்விகளுக்கு அப்படி இல்லை என்ற பதில்
லெனின் காலத்திலேயே கொடுக்கப் பட்டது.
**
என்றாலும், லெனின் காலத்தில் உள்ள அறிவியலின்
(உயிரியல்) நிலை  இன்று போல் வளர்ச்சி அடைந்ததாக
இல்லை. இன்று இந்த நூறு ஆண்டுகளில், உயிரியலின்
வளர்ச்சியானது மூளை என்பது எப்படிச் சிந்திக்கிறது
என்ற கேள்விக்கு விடையளிக்கிறது. இது லெனின்
காலத்தில் இல்லாத புதுமையாகும். எனவே, நவீன
அறிவியலின் வளர்ச்சியின் ஊடாக, பொருள்முதல் 
வாதத்தைப் புதுப்பிப்போம். கருத்துமுதல் வாதத்தை 
வீழ்த்துவோம்.
*****மார்க்சிய சிந்தனைப் பயிலகம்*************
NOTE: EC members and special invitees only are admitted.
venue: our office.
------------------------------------------------------------------------ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக