சனி, 2 மே, 2015

திரு ஈஸ்வரன் அவர்களுக்கு,
மார்க்சியத்தை நேசிப்பது என்பது மார்க்சியத்தை நடைமுறைப் படுத்துவதாகும். மார்க்ஸ் எங்கல்ஸ் படம் போட்ட ஸ்டிக்கர்களை
ஒட்டுவது மார்க்சியத்தை நேசிப்பது ஆகாது. இதற்குப் பெயர்தான் குட்டிமுதலாளித்துவம். சே குவேரா படம் போட்ட பனியனோ
டிஷர்ட்டோ அணிந்தவன் எல்லாம் மார்க்சியவாதி என்று கருதுவது
எவ்வளவு முட்டாள்தனமோ, அதுபோலத்தான் திரு ஈஸ்வரன்
கூறுவதும்.
**
ஒருவர் மார்க்சியவாதியா இல்லையா என்பதை அவருடைய
நடைமுறையைக் கொண்டுதான் அளக்க முடியுமே தவிர,
அவர் மார்க்ஸ் படம் போட்ட ஸ்டிக்கர்கள் எத்தனை வைத்து
இருக்கிறார் என்பதைக் கொண்டு அல்ல.


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக