கடவுள் இருக்கிறாரா...இல்லையா என்பதற்கு 'கெளதம புத்தர்' அளிக்கும் விளக்கம்:
உலகமானது ஈஸ்வரனால் படைக்கப்பட்டது என்றால் அங்கே மாற்றமோ அல்லது அழிவோ இருக்கக்கூடாது. அங்கே துன்பம் அல்லது பேரழிவு போன்ற விஷயங்களே நடக்கக் கூடாது. காரணம், நல்லது அல்லது கெட்டது மற்றும் சுத்தமானது அல்லது அசுத்தமானது எனச் சகலமும் அவனிடமிருந்தே வந்திருக்கவேண்டும். உணர்வுள்ள உயிர்களிடம் உள்ள துன்பம்-இன்பம், அன்பு-வெறுப்பு என்பதெல்லாம் ஈஸ்வரனின் வேலை என்றால் அவனே அந்தத் துன்பம்-இன்பம், அன்பு-வெறுப்பிற்கு ஆட்படுபவனாக இருக்க வேண்டும். அவனுக்கும் இதுவெல்லாம் உண்டு என்றால் அவன் எப்படி முழு நிறைப் பரம்பொருளாக இருக்க முடியும்?
ஈஸ்வரனே படைத்தவன் என்றால், அனைத்து உயிர்களும் மௌனமாக படைத்தவனின் சக்திக்கு அடங்கிப் போக வேண்டும் என்றால் அறங்களைப் பின்பற்றுவதால் என்ன பயன் விளைய முடியும்? நல்லது அல்லது கெட்டதைச் செய்வதும் இப்படியே ஆகும். காரணம், அனைத்துச் செயல்களும் அவனுடையவையே. இவை அனைத்தும் அவற்றை உண்டாக்கியவனிடமும் இருக்கும்.கவலைக்கும் துன்பத்திற்கும் வேறு ஒன்றே காரணம் என்றால், ஈஸ்வரனால் படைக்கப்படாத ஒன்று இருந்ததாக ஆகிவிடும். அப்படியென்றால், இருக்கிற அனைத்திற்குமே அவன் காரணம் அல்லவென்று ஏன் கூறக்கூடாது?
மேலும், ஈஸ்வரனே படைத்தவன் என்றால் அவன் ஏதோ நோக்கத்தோடோ அல்லது நோக்கமில்லாமலோ படைத்திருக்க வேண்டும். நோக்கத்தோடு படைத்தான் என்றால் அவன் முழுநிறைப் பரம்பொருளாக இருக்க முடியாது. காரணம், நோக்கம் என்றாலே விருப்பத்தை முடித்த திருப்தி என்பது உள்ளுறையாக அமைந்து விடுகிறது. எந்த நோக்கமுமின்றி படைத்தான் என்றால் அவன் பைத்தியக்காரனைப் போல அல்லது பால் குடிக்கும் பாலகனைப் போல இருக்க வேண்டும்.
மனிதனால் அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு கடவுள் பெரியவர் என்று ஆத்திகவாதிகள் சொல்வார்களேயானால், அவரின் குணங்களும் நம்மால் அறிய முடியாதவை என்று ஆகும். அப்படியென்றால் அவரே படைத்தவர் என்பதை நம்மால் அறியவும் முடியாது, அவருக்கு அந்த குணத்தை நம்மால் கொடுக்கவும் முடியாது.
மேலும், ஈஸ்வரனே படைத்தவன் என்றால் மக்கள் ஏன் அவனுக்கு பயந்து பணிய வேண்டும்? தங்களின் தேவையைக் கருதி ஏன் அவனுக்கு காணிக்கை செலுத்தவேண்டும்? ஏன் மக்கள் பல கடவுள்களை வணங்க வேண்டும்?ஆக, பகுத்தறிவின் படி பார்த்தால் ஈஸ்வரன் என்கிற கருது கோள் பொய்யானது என்று நிரூபணமாகிறது.
‪#‎இதுதான்‬ தெளிந்த பகுத்தறிவு smile emoticon smile emoticon
Like · Comment · 
புத்தம், அம்பேத்கரியம், மார்கஸியம் என பேஜ் ஒபன் பண்ணிட்டு சும்மா இருந்தா எப்படி தோழர்கள். ஏதேனும் நல்ல விசயங்களை அப்டேட் பன்னுங்க. இல்ல விசயங்களே இல்லையா?????
Like · Comment · 
இந்தியாவின் மாபெரும் தலைவர் அண்ணல் அம்பேத்கர் - 2 கோடி பேர் வாக்களிப்பு!
டெல்லி: ____ காந்திக்குப் பின் சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் யார் என்பது குறித்து மக்களிடம் நடத்திய வாக்கெடுப்பில், அண்ணல் டாக்டர் அம்பேத்கர் முதலிடம் பெற்றுள்ளார். அவருக்கு 2 கோடி பேர் வாக்களித்து, நாட்டின் ஒப்பற்ற தலைவர் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். ஆன்லைன், கள ஆய்வு மற்றும் நடுவர் வாக்குகள் அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இவற்றில் அண்ணல் அம்பேத்கருக்கு 2 கோடி வாக்குகள் கிடைத்தன. தேசத்த...
See More
Like · Comment · 
Attachment Unavailable
This attachment may have been removed or the person who shared it may not have permission to share it with you.
Like · Comment · 
இந்து நாகரிகமா? நயவஞ்சகமா?
இப்படி ஒரு கேள்வியை ஒரு பட்டியல் வகுப்பை சார்ந்தவனிடம் கேட்டால் அவன் பதில் என்னவாக இருக்கும்?
‪#‎அண்ணல்_அம்பேத்கரின்_பதில்_நயவஞ்சகம்‬
Like · Comment · 
மனிதன், அவன் வாழும் சூழலால் உருவாக்கப்படுகிறார்கள். ஆகவே அவனது சூழல் மனிதத்தன்மை உடையதாக ஆக்கப்படுதல் வேண்டும்.
-மாமேதை கார்ல் மார்க்ஸ்
Like · Comment · 
அண்ணல் அம்பேத்கர் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. புத்தரும் அப்படியே!
ஆனால் அண்ணலும், புத்தபிரானும் கடவுள் இருக்கிறார் என்றும் சொல்லவே இல்லை. இதை உறுதிபடக்கூற இயலும்.
அண்ணல் அம்பேத்கரின் ஆன்மீகம் என்பது ஒரு கட்டுக்கோப்பான சுய ஒழுக்க கோட்பாடாகும். புத்தரின் சங்கம் கூட இதுவேயாகும். புத்தரின் சங்கம் பொதுவுடமையை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட மானிடர்களால் உருவாக்கப்பட்ட ஆன்மீக சமுதாயமாகும்.
Like · Comment · 
நான் பௌத்தத்தையும், புத்தனை பற்றியும் படித்துக்கொண்டிருக்கிறேன். பதிவு செய்யலாம் என்றால் 140 வார்த்தைகள் தான் அனுமதித்திருக்கிறான் இந்த மார்க். படுபாவி.
Like · Comment · 
இந்துவாக சாகமாட்டோம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
அரியலூரில் மே.11ல் பவுத்தம் தழுவும் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.
...See More
Like · Comment · 
பௌத்தத்தில் 'சங்கம் சரணம்'தான் உண்டு. 'மத சரணம்' இல்லைதான்! ஆனால், மதம் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு பௌத்தம் தான் என்கிறார் அண்ணல் அம்பேத்கர். மதம் சமூகத்தை நல்வழிப்படுத்துவதாக இருக்கவேண்டும் என்கிறார் அண்ணல். அந்தவகையில் பௌத்தம் மதம்தான்! மதம் என்ற போர்வையில் உள்ள போலிகளை ஒழிக்க பௌத்தம் என்னும் 'ஒரிஜினல் மதம்'தான் வேண்டும்!
Like · Comment · 
புத்தர் மிடில் பாதை என்கிற தத்துவத்தை முன்வைக்கிறார். மனித மூளையின் செயல்பாடுகளை பற்றிய அவற்றை பற்றி விளக்குங்களேன்.
Like · Comment · 
  • 12 people like this.
  • ஸ்டாலின் தி ithu oru utharanamthan.
  • Eswarpandi Siva பூர்வாமிசம் மீமாமிசம் போன்ற வேத பார்பனிய மதம் மக்களையும் அவர்களின் கால்நடை செல்வங்களையும் வேள்வி என்ற பெயரில் தீயிட்டு அழித்தது மற்றொரு பக்கம் துறவு என்ற பெயரில் உடுத்தி இருந்த ஆடை உட்பட இல்லறத்தையும் சேர்த்து துறக்க சொன்னது சமணம் .இந்த இரண்டுக்கும் இடையில் இல்லற வாழ்வை வாழ்ந்து கொண்டே மனிதர்களின் துன்பத்திற்கு காரணமான அறியாமை (பேதமை)பேராசை இவைகளை ஒழிக்க சொன்னது நடைபாதை.
  • புத்தத்தை மீட்டெடுத்த பண்டிதரின் பேரன்நடுவுப் பாதை பிரபஞ்ச விஸ்தாரம் கொண்டது...

    புத்தரின் நடுவுப்பாதைக் கோட்பாட்டைக் கண்டு மேலை நாடுகள் மிரளுவதன் காரணம் அதன் அறிவியல் தன்மை...
    ...See More
  • Ilango Pichandy
    Write a comment...
ஒரு சுமைத்தூக்கும் தொழிலாளியின் மகளாகப்பிறந்து, அண்ணலோடு திருமணம் செய்துகொண்ட 'அண்ணை ரமாபாய்' பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல. வறுமையிலும் தன் குடும்பத்தைக் காத்தவர். அண்ணலின் வளர்ச்சியின்போது, ஜாதி இந்துக்களால் அவருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற கவலையே அவரை வாட்டியது. வறுமையும் கவலையும் அவரை வாட்டியபோதும் அவர் அண்ணலுக்கு மிகப்பெரிய மன பலத்தைக் கொடுத்தார். அண்ணையின் துணையும் அர்ப்பணிப்பும் இல்லை என்றால், நமக்கு அண்ணல் இல்லை!
‪#‎இன்று‬, மே 27- அண்ணை ரமாபாய் அவர்களின் 79 ஆவது நினைவுநாள்.
Like · Comment · 
புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார். கடவுள் இல்லை, கடவுள் இருக்க வேண்டிய அவசியமுமில்லை என்று சொன்னார்.
கடவுள் இல்லை என்று அவர் உணர்ந்ததால்தான் அவரால் அறிவார்ந்து எல்லாவற்றையும் அவதானிக்க முடிந்தது.
-தந்தை பெரியார்.
Like · Comment · 
தற்போது, தலித்துகளிடம் இயங்கவேண்டிய இயக்கங்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது/இருக்கப்போவது தலித்துகளிடம் நம்பிக்கையைப் பெறுவதுதான். ஏனெனில் முன்னெப் போதையும்விட தலித்துகள், தலித்தமைப்புகள் மீது அவநம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்கள். சில தலித் இயக்கவாதிகள், மக்கள் விலை போகியுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் உண்மையென்னவெனில், 'விலைபோன அல்லது பயன்படாத இயக்கங்களை' மக்கள் தண்டித்துள்ளார்கள். மேலும், இதற்காக அவர்கள் தங்களின் பூர்வ எதிரிகளை ஆதரித்திருக்கிறார்கள்! ஜாதி இந்து அரசியல்வாதிகளோடு கூட்டுவைப்பதற்கு ஆயிரம் விளக்கங்களைக் கொடுத்த தலித் கட்சியினர், இன்று அதே வழிமுறையை மக்கள் பின்பற்றியபோது திணறிப் போயுள்ளனர்.
Like · Comment ·