திங்கள், 30 மே, 2016

உள்ளாட்சித் தேர்தலில் புதிதாக எந்தக்
கட்சியையும் சேர்ப்பதில்லை என்ற கலைஞரின்
முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை. உள்ளாட்சித்
தேர்தல் இன்னும் நாலைந்து மாதங்களில்
அக்டோபரில் வரும். இந்தப் பதிவு 2019
நாடாளுமன்றத் தேர்தல் பற்றிப் பேசுகிறது.
**
காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கும்
விஜயகாந்த்-பிரேமலதாவுக்கு 2 எலும்பு,
போலிக் கம்யூனிஸ்ட்களுக்கு தலா ஒரு எலும்பு,
என்று மொத்தமே 4 எலும்பு கொடுக்க்கலாமே.
(எலும்பு என்பது தொகுதியைக் குறிக்கும்)
 வெற்றி வாய்ப்பு குறைவான தொகுதிகளாகப்
பார்த்து இவர்களுக்கு ஒதுக்கினால் வாலாட்டி
விட்டுப் போவார்கள். இதில் தவறு என்ன?

யார் வந்தாலும் ஒரு தொகுதிதான்.
மன்னிப்புக் கேட்டால்தான் அதுவும்.

மன்னிப்புக் கேட்டுக் காலில் விழுந்து கதறும்
இவர்களை மன்னித்து, இவர்களை
அடிமையாக்குவதில் என்ன தவறு?

மன்னிப்பதில் தவறில்லை. அதுவே சிறந்த
ராஜதந்திரம். ஆனால் கொடுக்கும் எலும்புகளைக்
கறாராகக் குறைத்துக் கொடுக்க வேண்டும்.
இது அவர்களை அழிப்பதற்கு ஒரு நல்ல வழி.
விஜயகாந்துக்கு மொத்தமே 2 எலும்பு கொடுத்து
அவனை அழிப்பதில் என்ன தவறு?


ethiryai mandiyida vaippathuthaan sirantha raajathanthiram.

எதிரியை மண்டியிட வைப்பதுதான் சிறந்த ராஜதந்திரம்.
கோமாளி விஜயகாந்தும் பிரேமலதாவும் கலைஞர்
காலடியில், ஸ்டாலின் காலடியில், துரைமுருகன் காலடியில்
விழுந்து சேவிப்பதில் உங்களுக்கு என்ன வருத்தம்?


தீண்டாமை என்பது மன உணர்வில் செயல்படுகிறது
என்றார் அண்ணல் அம்பேத்கர் ஓரிடத்தில். அதை
வைத்துக் கொண்டு தீண்டாமை என்பது மனம்
சார்ந்தது என்று முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
அதைத்தான் மிகவும் கொச்சையாக தீண்டாமை
என்பது வெறும் கருத்துமுதல்வாதம் என்கிறார்கள்.
இது உண்மையல்ல.

காலில் விழுந்து வணங்கும் விஜயகாந்தை விரட்டி
விட்டால், அவனை பாஜக சேர்த்துக் கொண்டு,
அவனை வைத்து ஆதாயம் அடையப் பார்ப்பார்கள்.
ஆனால் கோமாளிக்கு பாஜகவுடன் சேர்ந்தால் பயனில்லை.
எனவே கலைஞரிடம்தான் வருவான். வந்தாக
வேண்டும். வந்தவனை மன்னித்து 2 எலும்பு கொடுத்தால்
போதுமே. காலத்துக்கும் அவன் அடிமையாகத்தானே
வாழ்ந்தாக வேண்டும். இங்கு விவேகம் தேவை.
 

நீங்கள் சொல்வது சிறந்த ராஜதந்திரம் என்று
நிரூபியுங்கள். நான் ஏற்றுக் கொள்கிறேன்.
இங்கு விவேகம் முக்கியம்: வேகம் அல்ல.
மன்னிப்புக் கேட்டு திமுக கூட்டணியில்
சேர்ந்த மறு கணமே, அந்தக் கோமாளியின்
கட்சி அழிந்து விடும் என்ற உண்மையைப் பார்க்க
ஏன் மறுக்கிறீர்கள்? தரகன் தமிழ்க் கிருமியைப்
போல, இந்தக் கோமாளி எங்காவது ஓட வேண்டிய
நிலை வரும். 2021 தேர்தலுக்கு கோமாளியின்
கட்சியே இருக்காது.
**
உலக வரலாறு கண்டும் கேட்டும் இராத
சாணக்கியரான கலைஞர் கோமாளியையும்
அவன் கட்சியையும் 2021 தேர்தலுக்குள்
அழித்து விடுவார்.


தாங்கள் இடித்துரைத்தது சரியே; நியாயமே.
ஏற்கிறேன். வெறுப்புச் சொற்கள் நிறைந்த
மொழிநடையை மாற்றுகிறேன்.
தவிர்க்க வேண்டியது தவிர்க்கப் படும்.
சமயங்களில் நான் காலரிக்கும் வாசிக்க
வேண்டியுள்ளது. அதனால்தான் இப்படி.
**
எப்போதுமே ராஜமேளம் வாசித்துக் கொண்டிருந்தால்
எல்லோருக்கும் ஏற்புடையாதாகுமோ? எனவே
அவ்வப்போது நையாண்டி மேளம் வாசிக்க
வேண்டிய தேவை நேரிட்டு விடுகிறது. என்றாலும்



வம்பதாங் களபம் என்றேன் பூசும் என்றாள்
மாதங்கம் என்றேன் நாம் வாழ்ந்தோம் என்றாள்.
 
இது தவிர்க்கப் படும். உறுதி அளிக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக