வியாழன், 12 மே, 2016

தாங்கள் குறிப்பிடும் திரு மா திருநாவுக்கரசு
அவர்களின் கட்டுரைக்கான இணைப்பைத்
(link) தந்தால்  நன்றி.

தலித் மக்கள் மட்டுமல்ல எல்லா மக்களுமே
1) 12ஆம் வகுப்பு வரை  பள்ளிக் கல்வியைத்
தாய்மொழியிலும் 2) கல்லூரிக் கல்வியை
ஆங்கிலத்திலும்தான் பயில வேண்டும்.
**
ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் போன்று இந்திய
மொழிகள் வளர்ச்சி அடையவில்லை. அதனால்
இம்மொழிகளில் அறிவியல் நூல்களே இல்லை.
**
அதே நேரத்தில், மனித மூளையில்
தாய்மொழிக்கென ஒரு பகுதி இருக்கிறது.
எனவே குழந்தைகளால் சிறு வயதில்
தாய்மொழியில்தான் சுலபமாகக் கற்க முடியும்;
புரியும்; சிந்திக்க முடியும்.
**
சுருக்கமாக, பள்ளிக் கல்வி--- தமிழ்;
கல்லூரிக் கல்வி----ஆங்கிலம். இதுதான் தீர்வு. 

தாய்மொழியை விட அயல் மொழியில்
சிந்திப்பதுதான் எளிது என்றால் அதை
நிரூபிக்கவும், தயவு செய்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக