சனி, 14 மே, 2016

மதிப்புக்குரிய திரு நாராயண மூர்த்தி கோபால் ஐயா,
திரு பழநிதீபன் அவர்களின் பதிவில்,
அவரின் பதிவுக்குத் தொடர்பற்ற ஒரு விஷயம்
குறித்து நாம் தொடர்ந்து எழுதுவது அவருக்கு
முகச்சுளிப்பை ஏற்படுத்துகிறது என்பது புரிகிறது.
எனவே எனது Timelineல்
தொடர்புடைய விஷயம் குறித்து எழுதி
உள்ளேன். அருள்கூர்ந்து அதைப் படிக்குமாறு
தாழ்மையுடன் வேண்டுகிறேன்.


ஆனால், 18 வயதுப் பையன் போல் முரட்டுப் பிடிவாதம்
காட்டுகிறார் அவர். என் பக்கத்தில் (page)  வந்து
பதில் சொல்வதை தந்திரமாக தவிர்க்கிறார்கள்.
எனவே உங்கள் பதிவில் இந்த விவாதம்  சரியல்ல
என்று கருதுகிறேன்.

நீங்கள் உங்கள் பதிவில் அனுமதிக்காமல் இருந்தால்
நல்லதோ என்று தோன்றுகிறது.

அப்படியா, நான் என்னுடைய வயதைக் கருத்தில்
கொண்டு, சரிக்குச் சரி என்று இறங்காமல் அமைதி
காக்கிறேன். இன்று அவர் கேட்ட சிலபஸ் கேள்வித்தாள்
எல்லாம் பதிவிட்டுள்ளேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக