வியாழன், 26 மே, 2016

இன்று நீ நாளை நான்!
தரகர் மணியனிடம் வைகோ கூற்று!
----------------------------------------------------------------------
 2014 சட்ட மன்றத் தேர்தல் முடிவுக்குப் பின்,
தரகர் தமிழ்க்கிருமி அரசியலை விட்டு விலகினார்.
நல்ல முடிவு.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் டெப்பாசிட் இழந்து
துடைத்தெறியப்பட்ட உடன், இதே நல்ல முடிவை
வைகோவும் எடுப்பார்.

இன்று நீ, நாளை நான் என்று தமிழ்க்கிருமி
மணியனிடம் வைகோ கூறி உள்ளார்.
**********************************************************

அரசியலில் யாரையும் நம்ப முடியாது ஐயா.
இவரைப் போன்றவர்கள் பார்ப்பனீயத்துக்குத் தேவை.
எனவே பார்ப்பனீயம் இவரை உயிர்ப்பிக்க முயலும்.
அதற்கு இடம் கொடாமல், செத்த பாம்பாக இருந்தாலும்
உருத் தெரியாமல் சிதைக்க வேண்டும். தரகரின் நோக்கம்
இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டால், அதற்கு என்ன
RESPONSE வருகிறது என்று பார்ப்பதுதான். சாதகமான
RESPONSE வந்தால், மீண்டும் அரசியலில் இறங்குவார்.
அதற்கு இடம் கொடுக்க கூடாது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக